மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அடேய் விஜய்
உன்னுடைய சங்கவியை விஷ்வா பாராட்டி இமயமலை மேலே ஏறி நின்னவளை தின்னிப்பண்டாரம்ன்னு சொல்லி இப்படி
நீ கீழே தள்ளிட்டியே
ஹா ஹா ஹா
அடடா இன்னுமா கனகு கிழவன் உயிரோட இருக்கான்?
மண்டையிலிருந்து ரத்தம் வந்தும் இந்த விஷப் பாம்புக்கு ஒண்ணும் ஆகலையா?
அடேய் கனகவேல் கிழவா
விஸ்வா வந்துட்டான்
அவனிடம் மன்னிப்பு கேட்டு உன் பாவ மூட்டையைக் குறைக்காமல் சீக்கிரம் போய்ச் சேருடா, கனகு
சொத்து எல்லாம் கனகவேல் கிழவன் விஸ்வா பேரில் எழுதிட்டானா?
இல்லையா?
இந்த ரத்தினவேலுக்கு ஆப்பு ஒண்ணும் இல்லையா?
செந்தில் இன்னமும் மௌனம்தானா?
மும்பையில் விஸ்வாவைத் தேடிய காஞ்ச்சு இப்போ அவன் கூப்பிட்டும் ஏன் போகவில்லை?
ஏன்? என்ன காரணம்?
கனகுவின் முடிவு/இறப்பு தெரிந்ததும் போவாளோ?
அமுதன் கேட்டது நியாயமான கேள்வி
சொத்தும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்ன்னு போன விஸ்வா இப்போ எந்த வீட்டுக்கு வருவான்?
அதான் அவனுடைய புது வீட்டுக்கு உன்னை வரச் சொல்லுறான், காஞ்ச்சு