Saveetha Murugesan's Viswakarma 34

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:):):).காஞ்சனாவ பார்க்க ஏர்போர்ட்க்கே விஷ்வா வந்தானா:rolleyes::rolleyes:. பொண்டாட்டிய டாட்டா சொல்லி அனுப்பாம எதுக்கு திருட்டுத்தனமா பார்க்கறான்:giggle::giggle::giggle:.

காஞ்சனா வந்ததுலே விஷ்வா நெனச்சது நடந்துச்சோ இல்லையோ,விஜய்ட்ட, சங்கவி அவ காதலை சொல்லிட்டா, அங்கே நடந்ததை பார்த்து இப்போவே எனக்கு கொடுத்தா தான் ஆச்சுன்னு நின்னுட்டா:p:p.

காஞ்சனா கிட்ட தெரியும் மாற்றம் அமுதனுக்கு தெரியுது.விஷ்வா ஊருக்கு வரப்போறான். காஞ்ச்சு கொடுத்ததை வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க வர்றானா:p:p.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top