Saveetha Murugesan's Viswakarma 33

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.விஷ்வா, காஞ்சனாவ எதுக்காக இங்கே வரசொன்னான், வந்தவள சீண்டி,வெறுப்பேத்தி விட்டு அவளை விட்டு விலகி செல்ல,விஷ்வாவுக்கு மேலும் டென்ஷன் கொடுக்க விரும்பாம ஊருக்கே போய்ட்டா:(:(:(.

விஜய், சங்கவி பின்னாலே சுத்தறப்போ கண்டுக்காம இருந்தா,இப்போ காலையில் இருந்து உன் பின்னாடியே சுத்தறேன் கருணைக் காட்டக் கூடாதான்னு கேட்கறா:D:p:D.

காஞ்ச்சு சரியா சொன்னா ,எந்த பொண்ணையும் அடுத்த பொண்ணோட கம்பேர் பண்ணா,அது அவ மனச கஷ்டப்படுத்தும்னு, இது ரொம்ப பேருக்கு புரியறதில்லை:oops::oops:.

உங்க ப்ரெண்ட் மித்ரன் நெனச்சு கொடுத்தாலும் சரி, என் கணவன் விஷ்வான்னு நெனச்சு கொடுத்தாலும் சரின்னு செயினை கொடுத்துட்டு போயிட்டா.விஷ்வா என்ன செய்யப் போறான்:unsure::unsure:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

விஜய் நல்லா வேணும்டா உனக்கு........
உண்மையை மறைச்சி உன் friend கோடா சேர்ந்து காஞ்சுவை ஏமாத்துனா இல்லையா அதான் இப்படி......
சங்கவி நீ தேறிட்ட........

அச்சோ காஞ்சு தனியாவா??? இவன் போகலையா ஊருக்கு???
வீடும் இவனோடதா??? அதுவும் தெரிஞ்சிருக்குமோ காஞ்சுக்கு???
செயின் கூட திரும்ப வந்துடுச்சா......
எல்லாத்தையும் குடுத்து உன்னால் அவளை மறக்க முடியாத படி பண்ணிவிட்டாள்.......
பொண்டாட்டி டீயும் காலைல கிடைச்ச கிஸ்ஸும் சேர்த்து கனவு கண்டுக்கிட்டே இரு.....

ஆனால் இவன் பிசினஸ் னு சொல்லி இன்னும் வரவைப்பானோ னு தோணுது.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடக் கடவுளே
காஞ்ச்சு ஊருக்கு போயிட்டாளா?
அடேய் கூமுட்டை விஸ்வா
எதுக்குடா அவளை வரச் சொன்னே
இப்போ எதுக்குடா காஞ்சுவை ஊரைப் பார்க்கப் போய்ச் சேர்-ன்னு அனுப்பிட்டே
போ போ போய் அவள் போட்டு வைத்த டீயைக் குடிச்சுட்டு மோட்டுவளையைப் பார்த்துக்கிட்டு
"அவள் பறந்து போனாளே என்னை மறக்காமல் இனிஷியல்ஸ் போட்ட டாலர் செயின் கொடுத்துட்டு போனாளே"-ன்னு பாடு விஸ்வா
விஜய்மித்ரனின் அப்பா யாரு?
ஏற்கனவே காஞ்சனாவுக்கு அவர் தெரிந்தவரா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top