Saveetha Murugesan's Viswakarma 21

Advertisement

MaryMadras

Well-Known Member
சொத்துக்காக தேவியை கல்யாணம் செய்து, கடைய வாங்கிட்டு சங்கரன வேலைக்காரனா நடத்துறாங்கன்னு நினைச்சா,இவங்கள விட்டு வேற இடத்துல வேல செஞ்சவனுக்கு திருட்டு பட்டமும் கட்டிட்டாங்களே:mad::mad::mad:.
நல்லவேளை கடை விஷ்வா பேர்ல இருக்கு,இல்லைனா அவனையும் கொன்னுருப்பாங்க:devilish::devilish:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சோ எதுக்கு இவ்ளோ காண்டு அவங்க மேல......
கேட்காமலேயே சொத்து பேரன் பேருக்கு வர நாட்டாமை பண்ணுறதென்னவோ பெரியப்பாவும் தாத்தாவும்.......
கழிசடைங்க.......
**************
சண்முகத்திற்கு தேவி நல்ல தாயாக இருப்பாள்.......
அது சண்முகம் or குகன்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top