மாமியார் தான் செம
இல்லாத எலியை புடிக்க தோப்புக்கு அனுப்பியாச்சு.......
என் பையன் தப்பே பண்ணமாட்டான் னு சொல்லும் உலகத்தில் பையன் மேல தான் தப்பிருக்குனு புரிஞ்சுடுச்சு செல்விக்கு..... அதை மகனுக்கும் சொல்லியாச்சு......
எஸ்ஸாகவே முடியாது....... பொண்ணையும் கூட வச்சுக்கிட்டாங்க.......
இனி மகனின் சாமர்த்தியம்.....