Saveetha Murugesan's Varmanin Venmathi 21

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:):):).வீட்ல எலித் தொல்லையா இருக்காம் மதிக்கு:p:p:p.
தோப்புவீட்ல போய் எலிய அடிச்சாலும்,புடிச்சாலும் கவலையில்லை, இங்கே சத்தம் வேணாம்னு
சொல்லிட்டாங்க.:love::love:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

மாமியார் தான் செம :love::love::love: இல்லாத எலியை புடிக்க தோப்புக்கு அனுப்பியாச்சு.......
என் பையன் தப்பே பண்ணமாட்டான் னு சொல்லும் உலகத்தில் பையன் மேல தான் தப்பிருக்குனு புரிஞ்சுடுச்சு செல்விக்கு..... அதை மகனுக்கும் சொல்லியாச்சு......
எஸ்ஸாகவே முடியாது....... பொண்ணையும் கூட வச்சுக்கிட்டாங்க.......
இனி மகனின் சாமர்த்தியம்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top