நயனா சூப்பர் எல்லாரையும் கேக்குற மாதிரி கேட்டாச்சு....... பதிலும் வாங்கியாச்சு......
ஆனால் அக்கா குறுக்கே வந்து மச்சானை காப்பாத்திட்டாளே.......
அப்போ இனி அக்கா மச்சானால் கண்ணை கசக்குனா நீ கேள்வி கேக்கவேண்டியது அக்காவை தான்....... கோபக்கார மச்சானையல்ல
உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணமாட்டிங்க...... மருமகளுக்கு தான் சப்போர்ட்.........
அப்போ உங்க கோபக்கார பையன் இன்னும் நிறைய பண்ணுவான் போல........
இன்னொரு மகனா அவள் உங்க மகனோட friend க்குத்தான்....... அவனை தத்து தான் எடுக்கணும் நீங்க........
இந்த நயனா பேசுறது, கேக்குறது எல்லாமே சரிதான்... ஆனா இவ சொல்றதுக்கு எல்லாம் இந்த ஆதி சரி சரின்னு சொல்லிக்கிட்டு இருக்கானே.... அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் தான் நல்ல தரமான சம்பவம் எல்லாம் இருக்கு போல...
அருமையான பதிவு சவீதா.அன்னைக்கு ஒரு பேச்சு இன்னைக்கொரு பேச்சுன்னு பேசறவர நம்பி அக்காவ எப்படி கட்டிக் கொடுக்கறதுன்னு நயனா கேட்பதும்,வேணாம்னு போனவர் அவனாத்தான் தேடி வந்திருக்கான்,நாம தேடி போகலையேன்னு விலோ சொல்றதும் அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் சரியாக தான் இருக்கு.
மச்சினிச்சியை பகைச்சுக்க கூடாதாம்.அம்மா இடத்திலே இருந்து கேள்வி கேட்கறவளை பகைச்சுட்டா கல்யாணம் நடக்காதோன்னு பயம் இருக்கட்டும்.
விலோ ஒரு வார்த்தை பேசினாலும் திரும்பவே பேச முடியாதவாறு செஞ்சிடுவாளா.ஆதி கல்யாணத்துக்கு பின் கோபத்துலே வாயவிட்டு வாங்கி கட்டிக்குவானோ