Saveetha Murugesan's Nayanthol Kannae 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நயனா சூப்பர் :love::love::love: எல்லாரையும் கேக்குற மாதிரி கேட்டாச்சு....... பதிலும் வாங்கியாச்சு......
ஆனால் அக்கா குறுக்கே வந்து மச்சானை காப்பாத்திட்டாளே.......
அப்போ இனி அக்கா மச்சானால் கண்ணை கசக்குனா நீ கேள்வி கேக்கவேண்டியது அக்காவை தான்....... கோபக்கார மச்சானையல்ல :p:p:p

உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணமாட்டிங்க...... மருமகளுக்கு தான் சப்போர்ட்.........
அப்போ உங்க கோபக்கார பையன் இன்னும் நிறைய பண்ணுவான் போல........
இன்னொரு மகனா :p:p:p அவள் உங்க மகனோட friend க்குத்தான்....... அவனை தத்து தான் எடுக்கணும் நீங்க........

 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த நயனா பேசுறது, கேக்குறது எல்லாமே சரிதான்... ஆனா இவ சொல்றதுக்கு எல்லாம் இந்த ஆதி சரி சரின்னு சொல்லிக்கிட்டு இருக்கானே....:unsure::unsure: அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் தான் நல்ல தரமான சம்பவம் எல்லாம் இருக்கு போல...:p:p
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அன்னைக்கு ஒரு பேச்சு இன்னைக்கொரு பேச்சுன்னு பேசறவர நம்பி அக்காவ எப்படி கட்டிக் கொடுக்கறதுன்னு நயனா கேட்பதும்,வேணாம்னு போனவர் அவனாத்தான் தேடி வந்திருக்கான்,நாம தேடி போகலையேன்னு விலோ சொல்றதும் அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் சரியாக தான் இருக்கு:):):).

மச்சினிச்சியை பகைச்சுக்க கூடாதாம்:D:D.அம்மா இடத்திலே இருந்து கேள்வி கேட்கறவளை பகைச்சுட்டா கல்யாணம் நடக்காதோன்னு பயம் இருக்கட்டும்:giggle::giggle::giggle:.

விலோ ஒரு வார்த்தை பேசினாலும் திரும்பவே பேச முடியாதவாறு செஞ்சிடுவாளா:rolleyes::rolleyes:.ஆதி கல்யாணத்துக்கு பின் கோபத்துலே வாயவிட்டு வாங்கி கட்டிக்குவானோ:unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top