அருமையான பதிவு சவீதா.ஆதி என்ன லூசா பார்க்க வேண்டிய பொண்ண வேணாம்னு சொல்லிட்டு, வேணாம்னு சொன்ன விலோசனாவை தான் பிடிச்சுருக்கு அவளை தவிர யாரையும் கட்டிக்க மாட்டேன்னு சொல்றான்.
அப்பா இவரை தான் கட்டிக்கனும்னு சொன்னா கட்டிக்குவேன்னு சொன்ன விலோ,நான் இவரை கட்டிக்கறேன்னு சொன்னதும் அதிர்ச்சியாக காரணம்.ஆதியையா,செங்கதிரையா யாரை பார்த்து சொன்னா