Saveetha Murugesan's Nayanthol Kannae 3

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.ஆதி என்ன லூசா பார்க்க வேண்டிய பொண்ண வேணாம்னு சொல்லிட்டு, வேணாம்னு சொன்ன விலோசனாவை தான் பிடிச்சுருக்கு அவளை தவிர யாரையும் கட்டிக்க மாட்டேன்னு சொல்றான்:oops::oops::oops:.

அப்பா இவரை தான் கட்டிக்கனும்னு சொன்னா கட்டிக்குவேன்னு சொன்ன விலோ,நான் இவரை கட்டிக்கறேன்னு சொன்னதும் அதிர்ச்சியாக காரணம்:oops::oops:.ஆதியையா,செங்கதிரையா யாரை பார்த்து சொன்னா:unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top