அருமையான பதிவு சவீதா.பூங்கோதை தான் ராஜாத்தியிடம் நயனா தூரத்து சொந்தம் என கூறி கதிரின் காதலை பற்றி சொல்லாமல் அரேன்ஜ் மேரேஜாக நடத்தினாளா.
திருமணம் செல்லும் முன் அம்மாவிடம் உண்மையை சொன்ன கதிர்,தம்பியின் திருமணத்துக்காக பொய் சொல்லி திருமணத்துக்கு ஏற்பாடு செய்த பூங்கோதை,தன் மேல் தான் தவறு அக்காவை எதுவும் சொல்ல வேண்டாம் என கூறும் கதிர் என ஒருவர் மேல் ஒருவர் அன்பாக இருக்க ராஜாத்தி
தன் பேச்சினால் இத்தனை பிரச்சனை என புரிந்து பிள்ளைகளின் சந்தோஷம் தான் முக்கியம் என
சொல்லி விட்டார்.
புருசனை யாரோன்னு சொல்லுறவ,டீ மட்டும் அவன் வாங்கி கொடுத்தா தான் குடிப்பாளாம்.கண்ணாடிய போட்டு அவன் உன்ன பார்த்தா,யாரை பார்க்கறீங்கன்னு எட்டி பார்க்கறாளே.
விலோவுக்கு இவங்க ரெண்டு பேரும் நிஜமாவே லவ் பண்ணாங்களான்னு சந்தேகமா இருக்கு
ஆதி,சனா கொடைக்கானல் போய் ராசியானது போல,இவங்களும் இங்கே தான் சமாதானம் ஆவாங்களோ.
ஆதி விலோக்கு போதிமரம் கொடைக்கானல் இப்போ கதிர் நயனாக்குமா
மாமாவா நயனாக்கு
மாமானு தெளிவா சொல்லுயா.....
ஏது ரொமான்ஸா டேய் டேய் அது மலைக்கு மேல போனால் தான் உனக்கு வரும்.....
உனக்கே 7 மாசத்துக்கு பிறகு தான்.....
இவங்க 2 பேர் பார்த்து விலோ க்கே doubt வருது.....
அப்போ R எப்போவோ.....