Saveetha Murugesan's Nayanthol Kannae 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஹா ஹா ஹா
நயனாவுக்கு செம ஷாக் ட்ரீட்மெண்ட் பா
இதெல்லாம் ஆதித்ய கரிகாலனின் வேலையா?
செங்கதிர் நயனா இருவரின் காதல் விவகாரம் ஆதித்யாவுக்கு எப்படி தெரியும்?
யாரு சொன்னாங்க?
செங்கதிர் பையனே ப்ரெண்டிடம் சொன்னானா?
இல்லை மகளும் கதிரும் கட்டிப்பிடிச்சுட்டு நின்னதை இளவரசனே பார்த்துட்டாரா?
கார்மெண்ட்ஸில் இருக்கும் சிசிடிவி கேமிரா புண்ணியம் கட்டிக்கிச்சா?
ஆமாம்
நயனாவைப் பெண் பார்க்க கதிர் ஏன் வரவில்லை?
நயனா பாவம்தானே
கதிரை எதிர்பார்த்து ஏமாந்து விட்டாளே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னய்யா ஆளையே காணோம்.......
அந்த ஒரு நாளே அவ்ளோ வேலை செய்யுதா :p:p:p
வேலையில மட்டும் ஓவர் டியூட்டி பார்க்கிறியே.....
நயனாவை பார்க்கவே இல்லை.......

ஏம்மா நயனா பாரேன் இப்போ கூட அவருக்கு ரொம்ப வேலையாம்.......
தாலி கட்ட வருவானா இல்லை அதுவும் ஜூம்-ல நீயே உனக்கு போட்டுக்கணுமா :p:p:p
அவளுக்கு பிடிச்சவன்னாலும் அவள் கிட்ட கேட்காமல் எப்படி முடிவு பண்ணலாம்......
அதனால நயனுக்கு கோவம் தான் :p:p:p
டேய் கதிரு ஆதியை அடிக்க முடியாது அதனால நீ செத்தடா......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.நயனா கண் முன்னே வராம அவள தவிக்க வைத்து, கோபப்படுத்தியவன், அவன் வராமலேயே பெண் பார்க்கும் படலமா:unsure::unsure::unsure:.

உனக்கு பிடிக்காததை செய்ய மாட்டேன் என இளவரசன் சொல்வதை பார்த்தால்,அவருக்கு கதிர், நயனா காதல் தெரிஞ்சிருக்கு ,ஆதி சொன்னானா:oops::oops::oops:.

ஆதியின் வேலை என நயனாவுக்கு புரிஞ்சிடுச்சு, ராஜாத்திக்கு,கதிரின் காதலை பற்றி தெரியுமா இல்லை விலோவின் தங்கையை கதிருக்கு பார்க்கலாம் என ஆதி அழைத்து வந்திருக்கானா:unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top