Saveetha Murugesan's Nayanthol Kannae 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அடேய் செங்கதிர் எடுடா கையை
உனக்குத்தான் உங்கம்மா நொம்மா வேற பொண்ணு பார்த்துட்டாங்கள்ள
அப்புறம் என்ன இதுக்குடா நயனாவைக் கட்டிப் புடிக்கிறே?
ஹப்பாடா
ஒரு வழியா ஆதித்ய கரிகாலன் விலோசனா ஜோடி ஒண்ணு சேர்ந்திடுச்சு
இப்போத்தான் நிம்மதியா இருக்கு
ஹா ஹா ஹா
சினிமாவில் வர்ற மாதிரியே கடைசியில் வரும் போலீஸா?
உங்கூட்டுக்காரரை ரொம்பத்தான் டேமேஜ் பண்ணுறீங்க, சந்தியா
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கிளைமாக்ஸ் ல போலீஸ் மட்டுமில்லை ஹனிமூன் பிளான் கூட வரும் :p:p:p
அப்படியே கதைக்கும் கிளைமாக்ஸ் நெருங்குது போல.......
போலீஸ்காரை இதை விட அசிங்க படுத்த முடியாது......
இருந்தாலும் பராவாயில்லை பையனை தரையிறக்கியிருக்கிறார் அவரோட பிளானால்.......
சுத்தி வளைச்சி சுற்றியும் பார்த்தாச்சா :p:p:p

விருதுநகர் பக்கம் தானே உதிரனை பார்க்க சான்ஸ் இருக்கோ :unsure::unsure::unsure:

அப்பா ஒருவழியா நினைச்சதை சாதிச்சுட்டா நயனா.......
கதிருக்குள் வந்துவிட்டாள்......
அப்பா வேற நல்ல ஒப்பீனியன் வச்சிருக்காரு கதிர் மேலே.......
இவங்களை பார்த்திடுவாரோ???

 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.கதிர் வேலை செய்பவர்களின் சிறு செயல்களை கவனிப்பது முதல், வேலை வாங்கும் விதத்தை நயனா பார்க்க,இளவரசனிடம் கெட்டிக்காரன் என்ற பெயரை வாங்கி விட்டான்:giggle::giggle::giggle:.

பிரச்சனை என்னன்னு சொன்னா தீர்த்து வைப்பானா:oops::oops:.பிரச்சனையே நீ தானேடா.எந்த வாக்கும் கொடுக்கலை,அம்மா சொல்ற பொண்ண தான் கட்டுவேன்னு சொல்லிட்டான்,அப்புறம் அவ அழுதா
என்ன,வெட்டுறத போல பேசுனா என்ன,கண்டுக்காம போக வேண்டியது தானே:mad::mad:.

சினிமால கடைசியா போலிஸ் வர்றது போல,ஆதிய கொடைக்கானல் அனுப்பற ஐடியாவும் கடைசியா யோசிச்சு போலிஸ்னு நிரூபிச்சுட்டார்:LOL::LOL::LOL:.ஊருக்கே பெரிய போலிஸா இருந்தாலும்
ஆதியை போல மனைவிக்கு உதவி செய்யலைன்னு, சந்தியா கிட்ட மாட்டிட்டு முழிக்கறார்:p:p.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top