Saveetha Murugesan's Nayanthol Kannae 15

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.ஆதி மாமனார் வீட்டில் கதிர்,நயனா கல்யாணத்தை காதல் கல்யாணமாக செய்யாமல்,கதிருக்கு, நயனாவை பெண் கேட்பது போல பேசி நிச்சயம்
செய்வானா:unsure::unsure::unsure:.

விட்டுப்பிடிக்கறதுன்னா என்னவென்று வாழ்க்கை ஆதிக்கு பாடம் கற்று கொடுப்பதையும், விலோவின் மனநிலையும் பற்றி,அருள் சரியாக சொன்னார்:):).சந்தியா தாயாக நினைக்காமல் தள்ளியிருந்து கவனித்தால் அவனுடைய மன மாற்றத்தை புரிந்து கொள்வார்:giggle::giggle:.
 
Last edited:

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு
அப்பா ஆதி கூட அழகா
பேசறானே
மாமனாரு வீட்டில் எப்படிப்பா
தீர்வு கிடைக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top