என்னடா இது ஆளுக்கொரு பக்கமா......
ஒரு வகையில் நல்லது தான்....... self analysis பண்ண இதான் சந்தர்ப்பம்......
விட்டு பிடிக்கிறான் பையன்.......முறுக்குறா பொண்டாட்டி.......
திரும்ப பார்க்கிறப்போ
காதல் கல்யாணமா உண்மைதானுங்கோ........ பையன் சொல்றது பொய்.......
ஆனால் உங்களை மீறி கல்யாணம் அதான் டவுட்....... அனால் நயனா பண்ணவச்சிடுவாளோ???
நாளைக்கு காலையில் ஆதியே காதல் கல்யாணத்தை பேசிமுடிச்சுடுவான் போல
டேய் கதிரு உங்கம்மாக்கு என்ன பதில் சொல்வ
இந்த ராசாத்தி என்ன இப்படி இருக்கிறார்?
எத்தனை ஜோசியர் பார்த்தாலும் எல்லோரும் செங்கதிருக்கு காதல் கல்யாணம்தான்னு சொன்னால் அதே மாதிரி காதல் கல்யாணம் செஞ்சு வைச்சிட்டு போக வேண்டியதுதானே
நயனாவோ ரெடியாகத்தான் இருக்கிறாள்
உனக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தாலே உன் பையன்தான் மொடக்கடி பண்ணுறான் ராசாத்தி
ஆதி எதுக்கு