Saveetha Murugesan's Nayanthol Kannae 14

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மொத்தத்தில் நீங்க ஓகே சொல்லுங்க நான் கம்முனு இருப்பேன் னு மணிரத்னம் டயலாக் மாதிரி சொல்லிட்டு போயிருக்கலாம்........
அதை விட்டுட்டு அவ வலியில் இருக்க என்ன லந்து ரெண்டு பேருக்கும்......

ஆதி திருப்பி கொடுக்க ஆரம்பிச்சுட்டான்......
இனி புரியும் விலோக்கு.....

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடி பொருள் போலடா......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

சபாஷ்
சூப்பராக் கொடுத்தாள் நயனா
கதிருக்கு நல்லா வேணும்
தானே வலிய வந்து ஒரு பெண் லவ் சொன்னால் உனக்கு அத்தனை இளக்காரமா போயிடுச்சா, கதிர் தம்பி?
தங்கச்சி போல இல்லாமல் வடிகட்டின முட்டாளாய் இருக்கிறாளே லூசு விலோ அக்கா
ஒருத்தர் போன் செஞ்சால் முதலில் எடுத்து என்னன்னு கேட்டு பழகுங்க விலோ மேடம்
அவனைப் பார்க்கப் பிடிக்கலை பேசப் பிடிக்கலைன்னா என்ன ஈ வெ க்கு ஆதியைக் கல்யாணம் செஞ்சே?
எதுக்கு அவன் வீட்டில் இருக்கிறாய், விலோ?
எனக்கு வாயிலே நல்லா வருது
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.எதுக்கு கூப்பிடனும்,ஏன் சொல்லனும்,என்ன அடிக்க நீங்க யாருன்னு கேட்டு நயனா கலக்குறா:D:D:D.

அவளா வந்து காதலை சொல்லவும்,கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னவன்,அவளோட கல்யாணத்தை பத்தி அக்கறை பட தேவையில்லைன்னு முகத்துல அடிச்சத போல சொல்லிட்டா(y).

ஆதி தொடர்ந்து போன் செய்தும் எடுக்க கூடாதுன்னு விலோக்கு அப்படி என்ன பிடிவாதம், ஆதி
ஒருமுறை தான் அவ மனசை காயப்படுத்துனான்,ஆனா இவ கல்யாணம் பண்ணிட்டு தினமும் சண்டை போட்டு பிரச்சனை பண்றா:mad::mad::mad:.

ஆதி போன் பண்றப்போ விலோ எடுக்கலை,இவ போன் செஞ்சா மட்டும் அவன் எடுப்பானா:mad::mad:.
விலோ ரொம்பவும் தான் ஆட்டம் போடறா,சந்தியா இவங்க எவ்வளவு தூரம் போறாங்க பார்க்கலாம்னு இருக்காங்க:rolleyes::rolleyes:.

ஆதி பழையபடி கோபக்காரனா மாறுவானா,இல்லை சந்தியா மாமியார் கெத்தை காட்டினாலே எல்லாம் சரியாகிடுமோ:unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top