Saveetha Murugesan's Mullai Vendan 11

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மச்சினனா, லட்சணமா,
இருக்க மாட்டியோ,
நீ, அபி கோந்தே?
மலையேறினாலும்,
மச்சான் தயவு
வேணுமோல்யோ?
அதனாலே, உங்க
அத்திம்பேரை நீ,
கொஞ்சம் அநுசரிச்சுண்டு
போ, அபித் தம்பி!

சரியா சொன்னேள் போங்கோ!! மலையேறினாலும் மச்சான் தயவு வேணும்ன்னு வேந்தன் தானே நினைக்கணும்!! அக்கா வேணுமானா தம்பியை கரெக்ட் பண்ணி தானே ஆகணும்... நீங்களே சொல்லுங்கோ!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஓகோ திரும்பவும் அத்தை குடும்பத்துடன் இரயில் பயணமா,அபி அநேகமாய் இந்த பயணத்தில் அத்தானை புரிந்துகொள்வான்,அனால் முல்லை என்ன செய்யப்போகின்றாரோ தெரியவில்லை.

நன்றி

அத்தானை புரிஞ்சா சரி புரியாம எதுவும் வம்பிழுக்காம இருக்கணும்டா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏன்ம்மா, உங்களுக்காகத்தானே,
அப்பா வீட்டினர், உங்களை
மதிக்கணும்=னு=தானே,
வசந்த முல்லையை,
யாழ் வேந்தன் கல்யாணம்,
பண்ணினான், கண்மணியம்மா?

அதுக்காக தப்பு பண்ணிட்டு அது சரின்னு சொன்னா எப்படி?? அவங்க வாத்தியாரம்மா பெஞ்சுல ஏத்தி கேள்வி கேக்க தான் செய்வாங்க... பதிலுக்கு தான் எங்க மகிழ் அம்மாவை பெஞ்சுல ஏத்திட்டான்ல யாழுக்காக!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
என்ன, யாருக்கும்
சொல்லாமல்
கொள்ளாமல்,
திடீரு=ன்னு
முல்லையோட
கழுத்தில்,
தாலி கட்டினது,
ஒண்ணு=தான்,
யாழோட தப்பு

ஓ அது ரொம்ப சின்ன தப்பா எவ்வளோ பெரிய தப்பு அது!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top