Saththamindri Muththamidu 22

Advertisement

Joher

Well-Known Member
அப்புறம் முக்கியமா என்ன குழந்தை ...தம்பியா தங்கையா..... மீனக்ஷி பார்த்த அப்பா வேற

இப்போ இருக்கிற அப்பா வேற .... பொறாமை வருமா மீனாக்ஷிக்கு

அது இப்போவே இருக்கலாம்.......... பெரிய பொண்ணு தனியா படுக்கணும்னாலும் அம்மா விட்டு தனியே இருப்பது ஒரு நெருடலான தான் இருக்கும்......... சொன்னாங்க இல்லையா எல்லாமே பொண்ணுக்கு தெரியாமல்......... பொண்ணோட இந்த stage-ல careful-ஆ இருக்கணும்......... இல்லை விலக ஆரம்பிச்சிடும்........
துளசி தள்ளி போனாலும் தாத்தா பாட்டி சித்தி சித்தப்பா எல்லாம் இப்போ close தான்.......
என்ன இருந்தாலும் அம்மாவிற்கு ஈடாகாது.........

கண்டிப்பா மனசுல இருக்கும்... வெளிகாட்டுமா இல்லையான்னு தெரியாது.......
 

Joher

Well-Known Member
அப்புறம் முக்கியமா என்ன குழந்தை ...தம்பியா தங்கையா..... மீனக்ஷி பார்த்த அப்பா வேற

இப்போ இருக்கிற அப்பா வேற .... பொறாமை வருமா மீனாக்ஷிக்கு

திரு மீனாக்ஷியை கொஞ்சினது இல்லை ....என்கவும் கூட்டி போனது இல்லை .....

கார்த்திக் சக்தி perfect-ஆ இதெல்லாம் சொல்லி முடிச்சிருப்பாங்க............
 

Sundaramuma

Well-Known Member
அது இப்போவே இருக்கலாம்.......... பெரிய பொண்ணு தனியா படுக்கணும்னாலும் அம்மா விட்டு தனியே இருப்பது ஒரு நெருடலான தான் இருக்கும்......... சொன்னாங்க இல்லையா எல்லாமே பொண்ணுக்கு தெரியாமல்......... பொண்ணோட இந்த stage-ல careful-ஆ இருக்கணும்......... இல்லை விலக ஆரம்பிச்சிடும்........
துளசி தள்ளி போனாலும் தாத்தா பாட்டி சித்தி சித்தப்பா எல்லாம் இப்போ close தான்.......
என்ன இருந்தாலும் அம்மாவிற்கு ஈடாகாது.........

கண்டிப்பா மனசுல இருக்கும்... வெளிகாட்டுமா இல்லையான்னு தெரியாது.......
இப்போ புது குழந்தை வேற .... ஓகே...நாளைக்கு பார்க்கலாம் ...
குட்நைட்:):)
 

banumathi jayaraman

Well-Known Member
மல்லி இன்னும் எழுதலையாம் last epi.........
ஏதாச்சும் miss ஆனா சொல்லிடலாம்..........

மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போகவே இல்லையே............ போவானா???
(மல்லி வந்து கொட்ட போறாங்க.......... இருந்தாலும் சொல்லிடலாம்...........)
கண்டிப்பாக, மாமியார் வீட்டுக்கு
திருநீர்வண்ணன், சீராடப்
போவான்

மீனாக்ஷிக்கு எதுவும் ஆசைப்பட்டு
செஞ்ச மாதிரி தெரியலை
விட்டதையெல்லாம் பிடிக்கிற
மாதிரி, இரண்டாவது
குழந்தைக்கும் வளைகாப்பு
செஞ்சாச்சு
அதுவும் அயிலாவும், ஆசைப்பட்டு
செஞ்சுட்டாங்க

பிரசவத்துக்கு ரத்னா கூப்பிட்டு,
மகள், மனைவியுடன், திரு
போய் திரும்பலாம்
அல்லது ரத்னா கூப்பிடாவிட்டாலும்,
மனைவி துளசி
ஆசைப்படுவாளோ-ன்னு
மாமனார் வீட்டுக்கு, திரு
சென்னை போய் வரலாம்
உங்க வீட்டுக்கு வரச்
சொல்லிடுவோமா,
Joher டியர்?

ஆனால் டெலிவரிக்கு
துளசியை, அம்மா வீட்டுக்கு,
திருநீர்வண்ணன், அனுப்புவது
சந்தேகம் தான்-ப்பா, Joher டியர்
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஹி... ஹி... ஹி...........
டாங்க்ஸுங்கோ,
சுந்தரம்உமா டியர்

ம்க்கும்.......இந்த செல்லில்
படிக்கறதுக்கே,
உங்க வீட்டு திட்டு
எங்க வீட்டு திட்டு
இதிலே டேப் வாங்கி
கொடுத்திட்டாலும்.....?
உங்க நிலைமை தான் பானுமா எனக்கும்...
 

Suvitha

Well-Known Member
என் குட்டி என்னை பாட்டினு கூட கூப்பிடுவான்.......... வெள்ளை முடி தெரியுதாம்.......... பெரியப்பா வீட்டில் அக்கா அண்ணன் பேரபிள்ளைகளுக்கெல்லாம் நான் பாட்டியாம்.......... so நீ கிழவியாயிட்ட...........
எல்லா பசங்களுக்கும் அம்மா வை இப்படி சொல்றதுன்னா அல்வா சாப்பிடுற மாதிரி தான் போல Jo..
தெரியிற ஒன்னு ரெண்டு வெள்ளை முடிக்கே என்னோட பையனும் என்னையும் பாட்டி ஆக்கிடுறான்...
நான் இவனுக்கு பயந்தே மருதாணி போட்டுகிறேன்பா தலைக்கு....;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top