Joher Well-Known Member Apr 17, 2018 #12 50 L ஸ்வாஹா.......... ஏண்டா குடுத்த???????? இவன் பண்ணும் பிரச்சனை பத்தாதுன்னு அடுத்தவங்களும் துளசி தலையில் தான் கையை வைக்கிறாங்க............ Stressful life for Thulasi............ Last edited: Apr 19, 2018
50 L ஸ்வாஹா.......... ஏண்டா குடுத்த???????? இவன் பண்ணும் பிரச்சனை பத்தாதுன்னு அடுத்தவங்களும் துளசி தலையில் தான் கையை வைக்கிறாங்க............ Stressful life for Thulasi............
ThangaMalar Well-Known Member Apr 17, 2018 #14 பதிமூன்று வருஷம் பெருசா... நாலு மாசம் பெருசா.. ரொம்ப தான் புலம்புறான்... Last edited: Apr 18, 2018
umamanoj64 Well-Known Member Apr 17, 2018 #17 தேஞ்சு போன ரெக்கார்ட் திரும்ப திரும்ப ப்ளே ஆகுது. .சத்தமிடாமல் செஞ்சாலும் சவுண்ட் அதிகமா இருக்கு
ThangaMalar Well-Known Member Apr 17, 2018 #18 நாகேந்திரனுக்கு கொடுத்த பணத்தை வாங்கலாமே... காரும்.. Last edited: Apr 18, 2018
banumathi jayaraman Well-Known Member Apr 17, 2018 #19 இவனிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு, துளசி போனதெல்லாம் சரிதான் ஆனால், போனவள் சட்டுபுட்டு=ன்னு திரும்பி வர வேண்டாமோ, மல்லிகா செல்லம்? Last edited: Apr 18, 2018
இவனிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு, துளசி போனதெல்லாம் சரிதான் ஆனால், போனவள் சட்டுபுட்டு=ன்னு திரும்பி வர வேண்டாமோ, மல்லிகா செல்லம்?