Saththamindri Muththamidu 10

Advertisement

malar02

Well-Known Member
ஹா....ஹா....பூவிழி பின்னிட்டீங்க.....
நீங்கள் சொல்வது போல் ஆண்களின்
முட்டாள்தனத்தை காண்பிக்கவே
இந்த கதை என்றால்
இப்ப எனக்கு கதை போகும் விதம், பிடித்துள்ளது...
மல்லி முன்பே சொல்லிட்டாங்கல ஒரே வரியில்
அவன் ஒரு முழு முட்டாள் என்று....
நீங்கள் அதற்கு விளக்கவுரை கொடுத்து கலக்கிட்டீங்க.....ROFL


இதுக்காகவே அவனை பிடிக்கும் போலவே......;):p:D
அது போகும் போக்கே சொல்லுதே ஆனா ரொம்ப அழகா நாசூக்கா புரிஞ்ச புரிஞ்சிக்கோஎப்படி வேணுமோ அப்படி என்பது போல் சொல்லறாங்க
ரியலி ஷி ஈஸ் கிரேட் ரைட்டர் இதுவரைக்கும் யார் மேலயும் இவ்வளவு கிரேஸ் வைத்ததில்லை ஆனா இவங்க என்னை அந்த லெவெலுக்கு கொண்டு போறாங்க:):):):):)
 

Adhirith

Well-Known Member
Absol
அது போகும் போக்கே சொல்லுதே ஆனா ரொம்ப அழகா நாசூக்கா புரிஞ்ச புரிஞ்சிக்கோஎப்படி வேணுமோ அப்படி என்பது போல் சொல்லறாங்க
ரியலி ஷி ஈஸ் கிரேட் ரைட்டர் இதுவரைக்கும் யார் மேலயும் இவ்வளவு கிரேஸ் வைத்ததில்லை ஆனா இவங்க என்னை அந்த லெவெலுக்கு கொண்டு போறாங்க:):):):):)
[/QUOTE

200 / 200 ......correct ஆ சொன்னீங்க......
யார் மேலேயும் இவ்வளவு கிரேஸ் வைத்தது இல்லை.....
Absolutely .....my feelings tooo....
 

Joher

Well-Known Member
தனிமையில் பிதற்றுகிறவன் எப்படி மாறுவான் என்றும் சொல்ல முடியாது..........

இருட்டில் ILU சொல்லிடுவானோ??????
 

Sundaramuma

Well-Known Member
ஹா ஹா வொவைப் பார்த்தா வேற பீல் வருவது தான் இயற்கை ............வரணும்:):):) அதை எப்படி இவன் காரணமா சொல்லறான் புரியலை :confused::confused::confused::confused:அடுத்தவளை பார்த்தவா????? முத்தமிட தோணுது அதுதான் தப்பு:mad: பொண்டாட்டியைத்தானே அப்படி கொடுத்திருந்தவளாவது அந்நோயமாய் ஆயிருக்கும்:):):)...... எப்போ அவன் முதல் லவ்பற்றி உணர்ந்தேன் அது லவ்வா என்று சுயஅலசல் எழுந்ததோ அப்பவாது அவளை அவளின் வாழ்ந்துவரும் முறையை கொஞ்சம் கவனித்து இருக்கலாம்........... இவள்தான் அவன் வாழ்வு என்று முடிவானபின்............. சரிவிடுங்க ஆண்கள் முட்டாள்தனம் செய்வது இயற்கைதானே................. பொண்டாட்டியும் வாழ்வில் யூஸ் பண்ணற அத்யாவசிய பொருள் நினைத்துவிட்டால் இப்படித்தான்
தன் தவறுகளுக்கு மற்றவரை காரணம் காட்டுவதும் மனிதனுடைய இயல்புதானே மனம் முதிர்ச்சி அடையாதவன் பாவம் விட்டுவிடலாம் ரொமான்ஸ் மட்டுமே ஒரு லவ்வுக்கோ லைப்புக்கோ வாழ்வை கொண்டு செல்ல உதவிடுமா ????????
என் முடடாள் தனத்துக்கு உன்னை காயபடுத்துவேன் விளக்கங்கள் இன்றி முத்தமிடுவேன் அதுவே போதும் நீ சமாதனமாக என்றால் எந்த மனைவியாவது ஒற்று கொள்வார்களா??????? எனக்கு புரியவில்லை முன்னதும் அவனுக்கு பின்னதும் அவனுக்கு என்னடா இது ????????ரொமான்ஸ் மட்டுமே தேவை படுகிறதா ???????பெண்களுக்கு ரொம்ப குழப்பமா இருக்கு
கணவன் மனைவிக்குள் ஈகோ வேண்டவே வேண்டாம்தான் அதர்கு என்று பரஸ்பரம் மனதை உனையறிதல் என்னைஅறிதல் என்பது கூடவா வேண்டாம் நீ வேறு நான் வேறா உன் சுயமரியாதை அடிபட்டால் அது எனக்கும் வலிக்கும் உன் மதிப்பு இறங்கினால் அது எனக்கும் மதிப்பில்லை என்பது தானே வாழ்வு இருவர் பிணைப்பில்
இங்கு இதுதான் வாழ்வு என்று முடிவான பின் மனதுக்குள் என்னடா முகமூடி யாருக்கு??????? அவளே கேட்கவில்லையென்றாலும் கொடுப்பது உன் கடமையல்லவா 3 மாதம் என்ன செய்து கொண்டிருந்தாய் இப்போதாவது மனதுக்கு துரோகம் செய்யாமல் வாழ்ந்திருக்கலாமல்லவா?????? அவளே வந்தவுடன் இவருக்கு பிச்சிகிக்குமா போடா உன் ஈகோ வுடன் கூடிய குருட்டாம்போக்கு ரொமான்ஸ் இப்படியெல்லாம் ஆண்களின் முடாக்குத்தனத்தை காண்பிக்கவே இந்த கதை சொல்லறது போல்...........................
யாரோ ஒரு தோழி இங்கு சொன்னாங்க கண்டிப்பாய் மல்லி உங்கள் கதையை ஆண்கள் படிக்க வேண்டுமென்று அது 100%உண்மை
Super...Super .....:)
 

Sundaramuma

Well-Known Member
பாவம் அவங்க எப்போதும் ரொம்ப ஆழமான கருவுடன் போய்விட்டு நம்மகிட்ட மாட்டிக்கிறாங்க பெரிதாய் கொடுங்கள் இதையென்று ரிக்குவெஸ்ட்டில்:p:p:p மொஸ்டலி மாத நாவல்கள் ஒரு 5,6 பேஜ் படித்தவுடன் அடபோ இதுதான் அப்படினு தூக்கி போடா வைத்துவிடும் கடைசி இரண்டு பேஜ் படிச்சா போதுமென்று ஒரு டைம்பாஸிங்கு ஆனால் இவங்க கதைகள் அப்ப்டியானது அல்ல ரொம்ப டீப் last பேஜ் வரை தொங்கி கொண்டே போகணும் என்ன என்ன என்ன என்று:):):):):)
ஒரு முறை அல்ல.......... எத்தனை முறை படித்தாலும் படி...... படின்னு இழுக்குது..........
Mallika book Gals ...:D:D
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Malli, Don't think that we are giving much pressure on you.... We can wait for a nice novel.
But, here in this novel.. can't justify Thiru ...
No wife [your heroines] will accept that she is meant only for physical need of her partner, and induces that.. as and when he lays eyes on her....

காலம் தாழ்ந்தாவது சேர்த்தத்துக்கு நன்றி.
கட்டி பிடித்து முத்தமிட்டதிற்கு, முட்டாளாய் வசனம் பேசுவதற்கு கண்டனம்.

மல்லீ, எங்க feelings புரியுதா? திருவும் துளசியும் பிரியக்கூடாதுன்னும் நாங்கதான் சொல்லுவோம் ... sudden - ஆ சமாதானம் ஆனாலும் ஒத்துக்க மாட்டோம்.

o_Oo_O;)

எந்த பொண்டாட்டியும் உடனேல்லாம் சமாதானம் ஆகவே மாட்டாங்க... உள்ளிருப்பு போராட்டம் - னு ஒரு ஆயுதம் பொம்பளைங்க கிட்ட இருக்கு. அவங்கள தவிர்க்கவும் முடியாது.. தள்ளி வைக்கவும் முடியாது. தாண்டி போகவும் முடியாது...

அவங்களே சரியாகிற வரைக்கும் கணவன்கள் பாடு 'திரு திரு' தான்.

:cool::p:D;)
 

Joher

Well-Known Member
Malli, Don't think that we are giving much pressure on you.... We can wait for a nice novel.
But, here in this novel.. can't justify Thiru ...
No wife [your heroines] will accept that she is meant only for physical need of her partner, and induces that.. as and when he lays eyes on her....
காலம் தாழ்ந்தாவது சேர்த்தத்துக்கு நன்றி.
கட்டி பிடித்து முத்தமிட்டதிற்கு, முட்டாளாய் வசனம் பேசுவதற்கு கண்டனம்.
மல்லீ, எங்க feelings புரியுதா? திருவும் துளசியும் பிரியக்கூடாதுன்னும் நாங்கதான் சொல்லுவோம் ... sudden - ஆ சமாதானம் ஆனாலும் ஒத்துக்க மாட்டோம்.
o_Oo_O;)
எந்த பொண்டாட்டியும் உடனேல்லாம் சமாதானம் ஆகவே மாட்டாங்க... உள்ளிருப்பு போராட்டம் - னு ஒரு ஆயுதம் பொம்பளைங்க கிட்ட இருக்கு. அவங்கள தவிர்க்கவும் முடியாது.. தள்ளி வைக்கவும் முடியாது. தாண்டி போகவும் முடியாது...
அவங்களே சரியாகிற வரைக்கும் கணவன்கள் பாடு 'திரு திரு' தான்.
:cool::p:D;)

:D:D:D

கட்டி பிடித்து முத்தமிட்டதிற்கு:eek::eek::eek:

அவங்களே சரியாகிற வரைக்கும் கணவன்கள் பாடு 'திரு திரு' தான்....... இதுவும் அவர்களின் நடவடிக்கை பொறுத்து தான்................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top