Saththamindri Muththamidu 10

Advertisement

SriMalar

Well-Known Member
அநேக இடங்களில் இப்படித்தான் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்.கணவன் மனைவி ஒருமித்து வாழ்ந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் பிறர் அவமதிப்பை மனைவி மறைத்து மறந்து மன்னித்து வாழ்கிறாள்.
கணவனின் அவமதிப்பை பெற்றோர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வது என்று இருக்கிறார்கள்
 

SriMalar

Well-Known Member
மல்லியும
அநேக இடங்களில் இப்படித்தான் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்.கணவன் மனைவி ஒருமித்து வாழ்ந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் பிறர் அவமதிப்பை மனைவி மறைத்து மறந்து மன்னித்து வாழ்கிறாள்.
கணவனின் அவமதிப்பை பெற்றோர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வது என்று இருக்கிறார்கள்
மல்லியும் இதே மாதிரி கொணடுவந்தது wow என்று சொன்னாலும் மனதின் மூலையில் ஒரு சிறு வருத்தம் ,கோபம் ,ஆதங்கம் எல்லாம் இருக்கிறது.
 

Adhirith

Well-Known Member
மல்லியும

மல்லியும் இதே மாதிரி கொணடுவந்தது wow என்று சொன்னாலும் மனதின் மூலையில் ஒரு சிறு வருத்தம் ,கோபம் ,ஆதங்கம் எல்லாம் இருக்கிறது.

நீங்கள் சொல்வது ஒருமித்து வாழும் தம்பதியருக்கு பொருந்தும்...
ஆனால் இங்கு அப்படி இல்லையே.....
அவமதிப்பை மறைக்க தேவையே இல்லை....
ஓபனாக செய்யப் படுகிறது.....ஆனைவராலும்...கணவனும் சேர்ந்து
தான் செய்கிறான்....

எனக்கெல்லாம் மனதின் மூலையில் இல்லை....மனம் முழுவதும்
வருத்தம், கோபம்,ஆதங்கம்.....எல்லாம் இருக்கின்றது...
கூட எரிச்சலும்.....
 

Joher

Well-Known Member
அநேக இடங்களில் இப்படித்தான் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்.கணவன் மனைவி ஒருமித்து வாழ்ந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் பிறர் அவமதிப்பை மனைவி மறைத்து மறந்து மன்னித்து வாழ்கிறாள்.
கணவனின் அவமதிப்பை பெற்றோர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வது என்று இருக்கிறார்கள்

பிறர் அவமதிப்பது கண்டுகொள்ளாமல் போகலாம்.....
ஆனால் கணவனே அதை செய்யும் போது?????
துளசி மாதிரி பெண்கள் மறந்து மன்னித்து வாழலாம்.....
கணவன் மாதிரியே character இருந்தால் பிரிவு தான். ......
 

Joher

Well-Known Member
வெங்கி பொழைக்க தெரிஞ்சவன்.....

அவளை திரும்பி பார்க்காமல் போதென்ன.....
இவளை கூட்டிட்டு கிளம்புங்கன்னு சொன்னதென்ன......
யார்கிட்டயும் நான் கூப்பிட்டுக்குவேனு சொல்லக்கூடாதுன்னு சொல்லி மிரட்டுவதென்ன.....
அப்படியே தெரு முக்குக்கு வந்துடு..... நானும் வர்றேன்......
அவன் வாழ்க்கையை அவன் காப்பாறிக்கொண்டான்......

ரோம் நகரமே பற்றி எரியும் போது நீரோ மன்னன் fiddle வாசித்தானாம்...... அப்படித்தான் இருக்குது அவன் செய்கை.....

பிரச்சனை 3 மாத பிரிவு எல்லாம் சோபனா fly. and வெங்கியால்.....
ஆனா பாரு எப்படி ஏமாற்றி இருக்கிறான் அண்ணனை......

இந்த வெண்ணைக்கு பால் எது கள் எதுன்னு தெரியாமல் தம்பிக்காக 20 லட்சத்தையும் பொண்டாட்டியை பொருட்படுத்தாது கொடுத்திருக்கிறான்.....

துரோகிகள்......
துளசிக்கு திரு.....
திருவுக்கு வெங்கி.....
 

Sasideera

Well-Known Member
மல்லி மேம்.... திரு துளசி pregnant ஆக இருக்க விஷயம் கண்டுபிடித்து சொன்னது மாஸ்.... இது வரைக்கும் உங்க story la கூட இப்டி ஒரு விஷயம் இல்ல... அது ரொம்ப சூப்பர்... ஆனால் திரு இன்னும் எதும் புரிய வைக்கல... அவன் பக்கம் இருக்கும் reasons எதும் இன்னும் sollalala.... துளசி கு அவன் பிடிக்கும் அதனால அவளுக்கு எதும் காரணம் வேணாம்... But திரு ah ஃபுல் ஆக accept பண்ண எங்களுக்கு வேணும்... Coz 13 years life... Waiting.... Venki, பிரசன்னா, நிருபமா ella கேரக்டர் அவங்க வேலைய panranga... Epi super...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

அறியாத காதலொன்று
அரும்பான வேளையிலே...
புரியாத காதல் மகள்
பூவாய் மலர்ந்து நிற்க.....
பூக்க வைத்த காதல் மகன்
கனிவான வார்த்தையிலே
கலங்கி நிற்கும் துணைவியவள்
துவண்டு நிற்கும் அழகென்ன...?

காதல் மொழி பேசாமல்
மௌன மொழி பேசியவன்
வாய் மொழியை கேட்டு நின்றால்
நீதி சொன்ன மன்னவனும்
பேச்சினிலே தோற்றிடுவான்...
காதலாய் உணராமல்
தன்னவளாய் உணர்ந்தவளை
தன்மானம் விட்டு வந்தால்
தகுமானம் செய்திடுவான் - அது
வெகுமானம் ஆகுமன்றோ..?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 
Last edited:

sindu

Well-Known Member
13 வருட சின்ன சின்ன ஆசை......
துளசி நிறைவேற்றாமல் விடுவாளா?????
So அப்பப்போ SM தான்..... பொண்ணு முன்னாடி kiss அடிச்சிட போறான்.....
நான் ஏன் பேசமாட்டேன்னு அப்பா கேட்கட்டும்னு சித்தப்பாவிடம் சொல்லுவான்.....
So பயபுள்ளைக்கு நல்லா dose விழுந்திருக்கும் போல.......
இல்லை செரினாக்கு help பண்ணினது தெரிந்துவிட்டு அதற்கு திட்டு வாங்கினானா????
முடிச்சை மல்லி தான் அவிழ்க்கணும்......
Meganathan forced him to marry Tulsi (by kidnapping Serena n family > this is the misunderstanding between son n father)
Meganathan doesn't know that Thiru still helps them or in contact with them..... already Malli mentioned about that.... in previous episodes...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top