மல்லியும் இதே மாதிரி கொணடுவந்தது wow என்று சொன்னாலும் மனதின் மூலையில் ஒரு சிறு வருத்தம் ,கோபம் ,ஆதங்கம் எல்லாம் இருக்கிறது.அநேக இடங்களில் இப்படித்தான் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்.கணவன் மனைவி ஒருமித்து வாழ்ந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் பிறர் அவமதிப்பை மனைவி மறைத்து மறந்து மன்னித்து வாழ்கிறாள்.
கணவனின் அவமதிப்பை பெற்றோர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வது என்று இருக்கிறார்கள்
மல்லியும
மல்லியும் இதே மாதிரி கொணடுவந்தது wow என்று சொன்னாலும் மனதின் மூலையில் ஒரு சிறு வருத்தம் ,கோபம் ,ஆதங்கம் எல்லாம் இருக்கிறது.
அநேக இடங்களில் இப்படித்தான் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்.கணவன் மனைவி ஒருமித்து வாழ்ந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் பிறர் அவமதிப்பை மனைவி மறைத்து மறந்து மன்னித்து வாழ்கிறாள்.
கணவனின் அவமதிப்பை பெற்றோர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வது என்று இருக்கிறார்கள்
சூப்பர்ப், மித்ரவருணா டியர்ஹாய் மல்லி,
அறியாத காதலொன்று
அரும்பான வேளையிலே...
புரியாத காதல் மகள்
பூவாய் மலர்ந்து நிற்க.....
பூக்க வைத்த காதல் மகன்
கனிவான வார்த்தையிலே
கலங்கி நிற்கும் துணைவியவள்
துவண்டு நிற்கும் அழகென்ன...?
காதல் மொழி பேசாமல்
மௌன மொழி பேசியவன்
வாய் மொழியை கேட்டு நின்றால்
நீதி சொன்ன மன்னவனும்
பேச்சினிலே தோற்றிடுவான்...
காதலாய் உணராமல்
தன்னவளாய் உணர்ந்தவளை
தன்மானம் விட்டு வந்தால்
தகுமானம் செய்திடுவான் - அது
வெகுமானம் ஆகுமன்றோ..?
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Meganathan forced him to marry Tulsi (by kidnapping Serena n family > this is the misunderstanding between son n father)13 வருட சின்ன சின்ன ஆசை......
துளசி நிறைவேற்றாமல் விடுவாளா?????
So அப்பப்போ SM தான்..... பொண்ணு முன்னாடி kiss அடிச்சிட போறான்.....
நான் ஏன் பேசமாட்டேன்னு அப்பா கேட்கட்டும்னு சித்தப்பாவிடம் சொல்லுவான்.....
So பயபுள்ளைக்கு நல்லா dose விழுந்திருக்கும் போல.......
இல்லை செரினாக்கு help பண்ணினது தெரிந்துவிட்டு அதற்கு திட்டு வாங்கினானா????
முடிச்சை மல்லி தான் அவிழ்க்கணும்......