malar02
Well-Known Member
ஹா ஹா எப்போது போல் ஹீரோவை இவ்வளவு நாள் திட்டு வாங்க வைத்துவிட்டு ஒரு திருப்பத்தில் அவனை கொண்டா அல்லது ஏற்று கொள்ள வைப்பது உங்க ஸ்டெயில்தான் ஆனால் இந்த கதையில் ஹீரோயினையும் திட்ட வேண்டியதாய் இருக்குஹீரோவையும்.........Saththamindri Muththamidu 10 1
Saththamindri Muththamidu 10 2
site issues are there friends , please bear with us,
its better than previous one,
will set right soon.
என்ன நீங்க பிரிந்து நின்று ஒட்டு போடுவது இருவரையும் மொக்கையாகிவிடுகிறேன் என்று கங்கணம் கட்டி கொண்டது போல்
மொக்கை துளசிக்கு வேண்டுமென்றால் அவனின் மொக்கை காரணங்கள் பரவசம் கொடுக்கலாம் ஆனால் உங்கள் ரீடர்கள் எல்லோருக்கும் அந்த மொக்கை காரணங்கல் ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா மனசுணக்கத்தை ஏற்படுத்துமென்றே நினைக்கிறேன் எனக்கும் ........
நிறைய நியாப்படுத்தவேண்டியிருக்கிறதே.................... என்னதான் சந்தோஷத்தை கொடுத்தாலும் அது எல்லாம் துளசிக்காக மீனாவுக்காக ஏற்று கொள்ளப்படுகிறது சடனாக .......
எதிர்பார்ப்பு எதிர்பார்க்காத துளசி வசதியாக போய்விட்டது உன்(திரு) முயலுக்கு மூன்றுகால்தான் முடிவுகளுக்கு........
அப்பாடா இப்போதாவது பிறந்தவீட்டின் மானத்தை காப்பாற்ற குரல் கொடுத்தாளே இதுமாதிரி முன்னரே தன் மனநிலைகளை அழுத்தமாய் பதிவிட்டு இருக்கனும் சில விஷ்யங்களிலாவது அது மஸ்ட் ............பணம் காசு படிப்பு இதுமட்டும்தான் உயர்வா அப்பதான் மதிப்பையும் தேடித்தரணுமா...... பேதை பெண் .................. முன்னேறவே மாட்டாங்களா இவங்க உதவியதால்தான் படிச்சாங்களா அப்படி மட்டுமே படிப்பு வந்துவிடுமா
சரி அவ்ளதான் சூடு சுரணை வேண்டாமென்கிறாளே........................