Saththamillamal Oru Yuththam 15

Advertisement

malar02

Well-Known Member

பெத்து எடுத்தவத்தான் என்னையும் தத்து கொடுத்துவிட்டா
என்னை பெத்தவனோ என்னை விட்டு வட்டியை கட்டிவிட்டான் என்று வாழ்ந்தவன்... இன்று மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற நிலையை அடைந்துவிட்டான்.... மன்னிப்பு என்ற மாபெரும் உதவியம் முதல் அங்கீகாரமும் கொடுத்து பெத்தவளுக்கு,
தள்ளி நின்ற தந்தையின் நெஞ்சிலும் பால் வார்த்து
அவன் கடனை அடைத்துவிட்டான்
 

Adhirith

Well-Known Member
பெத்து எடுத்தவத்தான் என்னையும் தத்து கொடுத்துவிட்டா
என்னை பெத்தவனோ என்னை விட்டு வட்டியை கட்டிவிட்டான் என்று வாழ்ந்தவன்... இன்று மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற நிலையை அடைந்துவிட்டான்.... மன்னிப்பு என்ற மாபெரும் உதவியம் முதல் அங்கீகாரமும் கொடுத்து பெத்தவளுக்கு,
தள்ளி நின்ற தந்தையின் நெஞ்சிலும் பால் வார்த்து
அவன் கடனை அடைத்துவிட்டான்

ரொம்ப பொருத்தமாக சொல்லிடீங்க.....
தன்னை பெற்றவர்கள் என்று சபையில் அங்கீகாரம்....
 

Adhirith

Well-Known Member
பெத்து எடுத்தவத்தான் என்னையும் தத்து கொடுத்துவிட்டா
என்னை பெத்தவனோ என்னை விட்டு வட்டியை கட்டிவிட்டான் என்று வாழ்ந்தவன்... இன்று மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற நிலையை அடைந்துவிட்டான்.... மன்னிப்பு என்ற மாபெரும் உதவியம் முதல் அங்கீகாரமும் கொடுத்து பெத்தவளுக்கு,
தள்ளி நின்ற தந்தையின் நெஞ்சிலும் பால் வார்த்து
அவன் கடனை அடைத்துவிட்டான்

மகாபாரத பார்த்திபனுக்கு யுத்த களத்தில்
கண்ணனின் உபதேசம் வழிகாட்டியாக இருந்து
உறவுகளுடான தர்ம யுத்தத்தை மேற்கொள்கிறான்....


வழிக்காட்டல் இல்லா சுயம்புவான பார்த்திபன்
தனது உறவுகளோடனா “சத்தமில்லா யுத்தத்தை “
தானே முடிவுக்கு கொண்டு வந்து.......
அவர்களுக்குரிய அங்கீகாரத்தை கொடுத்து...
” மனிதனும் தெய்வமாகலாம்...”
என்பதை நிருபிக்கிறான்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top