Saththamillamal Oru Yuththam 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நீ, ரொம்பவே
நல்ல பையன்,
பார்த்திபன் டியர்
அதனால்=தான்
அபிராமிக்கு
உன்னைப் பிடித்து,
உன்னையே
கல்யாணம்
பண்ணிக்கிட்டாள் பா
 

banumathi jayaraman

Well-Known Member
பார்த்திபன், ரொம்பவே
பாவம்=ப்பா, மல்லிகா டியர்
ஒரு மகன் தன்னை
ஏன் யாருமே வைத்துக்
கொள்ளவில்லை=ன்னு
ஏங்குவது ரொம்பவே
கொடுமை, மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
அபிராமிக்கு, நகையை
பாஸ்கர் பரிசளிக்கும்
பொழுது, அம்மாவின்
சம்மதம் பெற்று
மனைவியை வாங்கச்
சொல்லுறான்,
பார்த்திபன் டியர்
நித்யா, எவ்வளவுதான்
இவனை வெறுத்திருந்தாலும்
அம்மாவுக்குரிய மரியாதையை
பார்த்திபன் கொடுத்தது,
மனதை தொட்டது,
மல்லிகா டியர்
 

Devi29

Well-Known Member
chatter box elloraiyum anbale cover pannirava sis. nice ud sis. nithya & parthi feelingsa beautifulla explain panniirukkinga malli sis.:)
 

Adhirith

Well-Known Member
பூகம்பம்,இடி,மின்னல் மற்றும், புயல்
என கலக்கத்துடன் அனைவரும்
எதிர்பார்த்திருக்க....
ஹி....ஹி....நானும் தான்...;)
உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகளை...
கொண்ட பதிவாக இருக்க வேண்டியதை
எந்த வித ஆர்பாட்டமுமின்றி...
just like that ஆ கொடுக்க
மல்லியால் மட்டுமே முடியும்......:)

்விலக்கி வைத்த உறவுகளை
மன சஞ்சலம் இருந்தாலும் அதை
வெளிப்படுத்திக் கொள்ளாமால்
மிக மிக அமைதியாக எதிர்கொள்கிறான்...
தாத்தா பாட்டிக்காக நித்யாவையும்
அபிக்காக பாஸகரையும் பொறுத்து போகிறான்...
தன்னை ஏன், விட்டு விட்டார்கள்
என்ற கேள்வி இருந்த போதிலும்.....
ஏற்றுக் கொள்ளும் நாள் வருமோ.....
ஆவலுடன்.....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top