Saththamillamal Oru Yuththam 14

Advertisement

kayalmuthu

Well-Known Member
Malli akka intha problem starting baskaran than akka,marriage muduntha piragu en kuzhappamana situation, ,,avaral than ivvolo problem, ,,nithiya avarai pirinthathu sariye,,but parthipanai vittathu than seythirukkakudathu
 

malar02

Well-Known Member

விதி விளையாடி விட்டது
நியாமாய்தான் நித்யா
கில்டியாய் பாஸ்கர்
டைம் கொடு என்று நீ பரிதவிக்கிறாய் என் பொன்னான நேரங்கள் வீணாகிறதே என்று பதறுகிறாள் என் உரிமை யாருக்காவோ காவு வாங்க படுகிறது உலகில் எந்த பெண்ணாலும் என் ஆணால் கண்டிப்பாய் ஏற்று கொள்ள முடியாத விஷயம்
இங்கு பாஸ்கரின் நிலை பரிதாபத்திற்கு உரியது கில்டியாக நினைத்து நித்யாவை ஒதுக்கியவர் குற்ற உணர்ச்சையின்றி எப்படி சுதாவுடன் வாழ்ந்தார் தனக்கு ஒரு மகன் இருக்கான் தன் செயலால் அவனும் அவன் அம்மாவும் பாதிக்கபட்டு இருக்கிறார்கள்
 

Adhirith

Well-Known Member
விதி விளையாடி விட்டது
நியாமாய்தான் நித்யா
கில்டியாய் பாஸ்கர்
டைம் கொடு என்று நீ பரிதவிக்கிறாய் என் பொன்னான நேரங்கள் வீணாகிறதே என்று பதறுகிறாள் என் உரிமை யாருக்காவோ காவு வாங்க படுகிறது உலகில் எந்த பெண்ணாலும் என் ஆணால் கண்டிப்பாய் ஏற்று கொள்ள முடியாத விஷயம்
இங்கு பாஸ்கரின் நிலை பரிதாபத்திற்கு உரியது கில்டியாக நினைத்து நித்யாவை ஒதுக்கியவர் குற்ற உணர்ச்சையின்றி எப்படி சுதாவுடன் வாழ்ந்தார் தனக்கு ஒரு மகன் இருக்கான் தன் செயலால் அவனும் அவன் அம்மாவும் பாதிக்கபட்டு இருக்கிறார்கள்

அவருக்கு தெரிந்த நியாயம்.....
நித்யாவின் விருப்பப்படி குழந்தையை காண செல்லவில்லை...
விவாகரத்தும் எளிதாக கொடுத்துவிடவில்லை....
நித்யா மறுமணம், புரிந்துக் கொண்டபின்
அவர் சுதாவை மணம் செய்துக் கொள்கிறார்....
சுதாவை காதலித்தவரும் கூட...
எனவே அவளுடன் வாழ்வதில் அவருக்கு
எந்த வித குற்ற உணர்வும் தோன்றியிருக்காது....
:oops::eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top