மனுவுக்கு மனது தாளவில்லை சிந்துவை நினைத்து தன்னை பார்க்க விட்டால் அவன் வாழ்வு எவ்வாறு இருக்கும் என்ற வேதனை அழுது தீர்த்துவிட்டால், இனி இங்க அவள் அக்கா, மாமா வருவது அவளுக்கு சந்தோசத்திற்கு பதில் திக் என்ற மனநிலை, மனு, சித்து அவர்கள் வரவினால் என்ன நடக்கும்?