Sarayu's Konjum Ezhisai Nee 28

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சரயு:):):).ஜெர்மன் பயணம் சித்துவிற்க்கு மாற்றத்தை ஏற்படுத்தி
தரும் என்பது மானசாவை பார்த்ததில் தெரியுது,படிக்கும் போது பேச தயங்கியது போல இப்போதும்
இருந்தால் மானசாவின் மனதை எப்படி மாற்றுவான்:unsure::unsure::unsure::unsure:.

சித்து தன்னை விட்டு சென்றதற்க்காக மானசா தான் கோவப்படனும்,பார்கலை,பேசலைன்னு
சித்து ஏன் லூசு மாதிரி கோவப்படறான்:rolleyes::rolleyes::rolleyes:
மானசா செந்தமிழ்னு தனக்கு திருமணம் நடக்காததை சொல்லாமல் சொல்லிட்டா ,இன்னும் சித்து அவளிடம் பேசாமல் என்ன செய்யறான்:mad::mad:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன பதில்??? அது தெரிஞ்சா மட்டும் என்ன பண்ணிட போற.......
இப்போ இவ்ளோ கோபம் வருதே.......
அப்போ பேசி கிஸ் பண்ணி பிரிஞ்சுடலாம் னு சொன்னா எப்படி இருந்திருக்கும் அவளுக்கு???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top