டேய்...... சித்து......கொஞ்சமா அவளை படுத்தி இருப்ப?? இப்போ அவ வைக்குறா செக்..... இனியும் நீ வாய திறந்து பேசலை?? அப்புறம் நிறைய பின்விளைவுகள் வரும் பார்த்துக்கோ.
மனுவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை... மனு செந்தமிழ்ன்னு சொல்லியாச்சு....
இப்பவும் என்ன இந்த சித்து பையன் இப்படி முறுகிக்கிட்டு திரியுறான்.. அதான் இப்ப வேலையும் கிடைச்சாச்சுல, அப்புறம் என்ன.... போய் பேச வேண்டியது தானே...