மானசா சொல்றது சரி தான்,இவங்களே ஒன்னு நினைச்சு,யோசிச்சு,வேணாம்னு முடிவு பண்ணிட்டு,
இப்போ பணம்,அந்தஸ்த்து வந்துருச்சு வான்னா எப்படி வருவாளாம்.
பிள்ளையாரப்பா தும்பிக்கையை அவன் பக்கம் வீசினாலும்,சித்து இனியாவது மானசாவின் நம்பிக்கையை காப்பாத்துவான் என நம்பலாம்.மீண்டும் மானசாவின் சாரே.