Sarayu's Konjam Ezhisai Nee 31

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சரயு:):):).நீலுக்கு என்ன ஆச்சு,பார்டியில் கூட குடிக்காதவன்,இப்படி நினைவில்லாமல் இருக்கும் அளவு குடிக்க என்ன காரணம்:rolleyes::rolleyes::rolleyes:.
சித்து வீட்டைவிட்டு சென்றால் மறுபடியும் இங்கு வரமாட்டேன் என சொல்றானே, இப்போது
மானசா என்ன முடிவெடுப்பாள்:unsure::unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

வேற வழியே இல்லை....... கிடைத்த சான்ஸ் மிஸ் பண்ணகூடாதுன்னு கிடுக்கி பிடி போட்டுட்டானே சித்து.......
மானஸா என்ன பண்ணுவா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

வீட்டை விட்டு போனா திரும்ப வரமாட்டேன்னு சொல்றான்... மனு இப்ப என்ன பண்ண போறா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top