mallika Administrator Jul 1, 2020 #1 Konjam Ezhisai Nee 29 1 Konjam Ezhisai Nee 29 2 Last edited by a moderator: May 20, 2021
Joher Well-Known Member Jul 1, 2020 #3 ரொம்ப தான் இவனுக்கு...... இவன் முன்னாடி அவளுக்கு பண்ணுறப்போ எப்படி feel பண்ணியிருப்பா........ இவன் வேண்டாம்னா வேண்டாம் வேணும்னா வேணும் னு அவளும் சொல்லனுமா........ ஆனாலும் இந்த வெட்கம் கெட்ட மனசு அதன் சொல்லுது உள்ளுக்குள்ளே............ Last edited: Jul 1, 2020
ரொம்ப தான் இவனுக்கு...... இவன் முன்னாடி அவளுக்கு பண்ணுறப்போ எப்படி feel பண்ணியிருப்பா........ இவன் வேண்டாம்னா வேண்டாம் வேணும்னா வேணும் னு அவளும் சொல்லனுமா........ ஆனாலும் இந்த வெட்கம் கெட்ட மனசு அதன் சொல்லுது உள்ளுக்குள்ளே............
M MaryMadras Well-Known Member Jul 1, 2020 #6 மிகவும் அருமையான பதிவு சரயு.சித்து ரொம்பவும் தான் அட்டகாசம் பண்றான்,இவன் வேணாம் சொன்னவுடனே ,மானசா அவனவிட்டு போகனுமாம்,மறுபடியும் இத்தனை வருஷத்திற்க்கு அப்புறம் இவன பார்த்ததும் பேசனுமா.இதுல கோபம் வேற வருது. மானசா இவ்வளவு நாளா கஷ்டப்பட்டதுக்கு அவன வச்சு செய்மா.. Last edited: Jul 1, 2020
மிகவும் அருமையான பதிவு சரயு.சித்து ரொம்பவும் தான் அட்டகாசம் பண்றான்,இவன் வேணாம் சொன்னவுடனே ,மானசா அவனவிட்டு போகனுமாம்,மறுபடியும் இத்தனை வருஷத்திற்க்கு அப்புறம் இவன பார்த்ததும் பேசனுமா.இதுல கோபம் வேற வருது. மானசா இவ்வளவு நாளா கஷ்டப்பட்டதுக்கு அவன வச்சு செய்மா..