Sarayu's Konjam Ezhisai Nee 26

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சரயு:):):).இப்போ பெருசா தெரியற எதுவும் எப்பவும் பெருசா தெரியும்னு நினைக்க கூடாது,சித்து மானசாவின் பணத்தைக் கண்டு விலகி விட்டான்,இன்று பெரிதாக தெரியும் பணமும்,அந்தஸ்தும் நாளை சித்துவுக்கு கிடைக்கும் போது மானசா அவனுடன்
இருக்க மாட்டாள் என யார் சொல்வது:rolleyes::rolleyes::rolleyes:.
தன்னை வேண்டாம் என்றவன் கூறும் விளக்கம் தேவையில்லை என சித்துவை விட்டு சென்று விட்டாள் மானசா:cry::cry:.
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
அவ மனச கஷ்டப்படுத்திட்டான்
 

harinidilip

Well-Known Member
Nice ud. Siddhu is a coward fellow. He is a grown up he knows both the family wellness then why he confessed and entertained her.
 

SASIREKHA

Member
என்ன மானசா, படிப்பும் போச்சா சித்து செய்த வேலையால்...
 

Chithra K

Active Member
manu கேட்டு இருக்கனும், சித்துவின் விளக்கத்தை. ஏன் அவன் அப்படி இருக்கேன் or வேண்டாம் என்று சொன்னான் . பாவம் சித்து, மனு கிளம்பி விட்டாள் என்று தெரிந்த பிறகு, அவன் நிலை.
 

Joher

Well-Known Member
:love::love::love:

போடா fool....... உனக்கு முடிவெடுக்க தெரியாமல் பயந்து பின்வாங்குற......
இவ்ளோ நாளும் நீ பண்ணின வேலைக்கு உனக்கு நிராகரிப்புனா என்னனு காட்டுவ மானஸா.......
wait and see..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top