Saranya Hema's Salasalakkum Maniyosai 20

Advertisement

Joher

Well-Known Member
Tks ஹேமா........

என்னடா இது........
விடாது கருப்பு மாதிரி தனியா வந்தாலும் இங்கே வந்து உக்கார்ந்து மனுஷன் உசிரை வாங்குது இந்த மஹா தேவி........

டேய் சீக்கிரம் ஊருக்கு அனுப்புடா........
இல்லைனா மனசுக்குள்ளேயே வச்சி வச்சி நொந்து BP வந்துட போகுது உன் கண்மணிக்கு.......

அம்மா அப்பாவா இருந்தாலும் ஒரு அளவுக்கு தான் ஏத்துக்க முடியும்.......
காரணமே இல்லாமல் வம்பு வளர்த்தால் உன் பொண்டாட்டி நிலைமை???
எப்போவும் நீ காவல் காக்க முடியுமா?????
இல்லை எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியுமா........

மணிகண்டன் என்ன பண்ணுறீங்க நீங்க.......
பொண்டாட்டியை கூட்டிட்டு கிளம்புங்க pl........
வாழ வந்த பொண்ணை ரொம்ப அழவைக்காதீங்க..........
 
Last edited:

Suvitha

Well-Known Member
எதுவோ ஒன்னு முன்னாடி போனால் கடிக்குமாம், பின்னாடி வந்தால் உதைக்குமாம். அந்த கேட்டகிரி தான் "மகா தலைக்கனம் பொருந்திய மகாதேவி."

ஆனாலும் இம்புட்டு திமிர் இந்த அம்மாவிற்கு ஆகாது...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மனிதர்களை மதிக்கத் தெரியாத
மங்குனி மங்கம்மா மகாதேவி
இப்போ என்ன ஏழரையை
இழுத்து வைச்சிருக்காளோ,
தெரியலையே?
சங்கரியம்மா கூட ஒற்றைக்
காலில் கிளம்பி நிற்கிறாரே

பெண்ணைக் கொடுத்தோமோ
கண்ணைக் கொடுத்தோமோன்னு
கண்மணி வீட்டினர் பொறுத்துப்
போனால் இந்த மானங்கெட்ட
மகாதேவிக்கு கொலஸ்ட்ரால்
ரொம்பவே ஓவரா இருக்கே,
சரண்யா டியர்

இந்தக் காலத்தில் சம்பந்திக்கு
உடம்பு சரியில்லைன்னு யாரும்
இந்தளவுக்கு சிசுரூஷைகள்
பண்ண மாட்டாங்க

ஏன்? காப்பி சூடா இருந்தால்
நீயி ஆத்திக் குடிக்க மாட்டியா,
மரணதேவி மகாதேவி?
உன்னோட இரண்டு கைகளும்
சடுகுடு ஆட ஜப்பானுக்கா
போச்சு?

மங்குனி மகாதேவியைத் தவிர
கண்மணியின் புகுந்த வீட்டில்
மற்ற எல்லோருமே நல்லவர்கள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top