Santhipizhai 4

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்

தன் கல்யாணம்ன்னு........ இழுத்து கொக்கி போடுறாளே நறுமுகை
அப்படீன்னா சொல்லிக்கிற மாதிரி இவள் கல்யாணம் நடக்கலையோ?

சசிக்கும் இவளுக்கும் கல்யாணம் நடந்ததா?
இல்லை காந்தர்வக் கல்யாணமா?

சிந்தாமணி சிம்னியான மர்மம் என்னவோ?
ஹா ஹா ஹா

ஊருக்கு புறப்படும் வரை சென்னை பிரயாணம் நல்லாயிருந்ததுன்னா புறப்படும் பொழுது எந்த டேங்க்கர் லாரி குறுக்கே வந்து நின்றது?

தாமோதர் தாத்தாவும் பாவம்தான்
வயசான காலத்தில் பேரனுடன் ஓடியாடி விளையாட முடியாதுதான்

கனடாவில் இருக்கும் அப்பா ஆரவ்விடம் பேசவில்லையே
ஒருவேளை வீக் எண்ட் இல்லை என்பதாலா?
பானுகா எனக்கு இது க்ஷிப்ரா என்று தோணுது
 

banumathi jayaraman

Well-Known Member
பானுகா எனக்கு இது க்ஷிப்ரா என்று தோணுது
நான் முதலில் அப்படித்தான் நினைத்து கேட்டேன்,
நீலா டியர்
ஆனால் அவங்க நான் இல்லைன்னு சொல்லிட்டாங்க
அதுவுமில்லாமல் சில வார்த்தைக் கோர்வைகள் ஆதிலக்ஷ்மியைத்தான் சொல்லுதுப்பா
 
Last edited:

Neela mani

Writers Team
Tamil Novel Writer
நான் முதலில் அப்படித்தான் நினைத்து கேட்டேன், நீலா டியர்
ஆனால் அவங்க நான் இல்லைன்னு சொல்லிட்டாங்க
அதுவுமில்லாமல் சில வார்த்தைக் கோர்வைகள் ஆதிலக்ஷ்மியைத்தான் சொல்லுதுப்பா
ஓ ஆனால் எனக்கு அப்படி தோணலியே. இன்னும் கொஞ்சம் பாப்போம் கா
 

banumathi jayaraman

Well-Known Member
Nice update

ஆரவ் அப்பா ஃபோன் பண்ணவே இல்லையே...:unsure::unsure:
வீக் எண்டுதானே ஆரவ்வின் அப்பா போன் செய்வார்ன்னு தாமோதர் சொன்னார்
ஒருவேளை அந்த நான்கு நாட்களில் வீக் எண்டு வரவில்லையோ?
எது எப்படியோ ஆரவ்வின் அப்பாவை நறுமுகை கண்டுகொள்வது கொஞ்சம் தள்ளிப் போகுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top