Santhathil Paadaatha Kavithai 8

Advertisement

MythiliManivannan

Well-Known Member
Yen kekanum enna nu....ippavum athe Krishna thaane....yen uthavi senja na coz he noes her since young n piditham irunthathu....the moment he noes wat she tinks abt him tat dissappointed him...athaan avan pesale....

ஆமா.. குறைகளோட ஏத்துக்கறதும், அந்த குறைகளை திருத்தறதும் தானே லவ்..

உன் சட்டை கோணலா இருக்கு.... அதனால உன்னை லவ் பண்ணாலும் சொல்ல மாட்டேன்...
இது எந்த ஊர் நியாயம்..

டூ பேட் காவ்யா...

நியாயமான வாதம்:)

ஆனால் பொன்னும்மா, எப்பப்பாரு இந்த காவ்யாவுக்கே சப்போர்ட்:mad: பண்றாங்கப்பா...
 

MythiliManivannan

Well-Known Member
நாங்களாவது சொல்லிட்டோம்...இவர் ஆராய்ச்சி தானே பண்ணிட்டு இருந்தாரு.....இப்பவும் ஓடிட்டான்...சொல்லியிருந்தால் அப்பவே வேறவளை கட்டி இருப்பான்....

பிடித்தம் அப்படிங்கறதையே... நீங்க சொல்ல மாட்டேன்னு சொல்லுவீங்களாம்......... நீங்க எப்போ சொல்லுவீங்கன்னு நாங்க உங்க பின்னாடியே அலையணுமா...... இது என்ன KVP நியாயமா பொன்னும்மா....
 

MythiliManivannan

Well-Known Member
நாங்க போன் பண்ணின நேரம் அர்த்தராத்திரியா போச்சு...:cool:நாங்க என்ன செய்ய...மற்ற நேரம் தங்கச்சிட்ட கொடுக்கிறான்ல...அதுக்கு தான்
அதுதானே... அது காலத்தின் குற்றம் ;) :p
 

MythiliManivannan

Well-Known Member
வேண்டாங்கிற போது...வலிய வந்தார்ல...இப்ப கூப்பிட்டால் கூட ...ப்ரச்னைனா வருவாரா....அது ஏன்..அப்பவும் பேசாமல் இருக்க சொல்லு
வேண்டாங்கறப்ப, நாங்க எங்க வலிய வந்தோம்...... நீங்க நிம்மதியா இருக்கனும்னு நாங்கதான் வீட்டையே காலி பண்ணிடோம்ல:cool:
 

rathippria

Well-Known Member
ஏன் ரமேஷ் இருக்கிறானே...அவ மேல் லவ் சொல்றவனை இவனிடம் தான் அனுப்பி விடுவா....wait and see:p
அப்ப துண்டைக் காணும் துணியைக் காணும்னு அவளிடம் ஓடி வருவான்..:cool:
No never enge hero gethu;)
 

banumathi jayaraman

Well-Known Member
Hi malli,

தடம் மாறிய வாழ்க்கை
இடம் மாற்றுமா காதலை!
புடம் ஏற்றிய விளக்கு,
மடம் ஏறுமா வழக்கு!

நன்றி
Superb, மித்ரவருணா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நாங்க போன் பண்ணின நேரம் அர்த்தராத்திரியா போச்சு...:cool:நாங்க என்ன செய்ய...மற்ற நேரம் தங்கச்சிட்ட கொடுக்கிறான்ல...அதுக்கு தான்
அதான் பேச பிடிக்கலைல னு காட்டியாச்சி ல..
அப்புறம் ஏன் அவனையே பிடிச்சி தொங்குறா...
....வெவ்வவே
வேண்டாங்கிற போது...வலிய வந்தார்ல...இப்ப கூப்பிட்டால் கூட ...ப்ரச்னைனா வருவாரா....அது ஏன்..அப்பவும் பேசாமல் இருக்க சொல்லு
அவளுக்கு ஒரு பிரச்சினை னா ஓடிவர்றது அவன் தானே..
அப்படி ஓடி வர்ற அவனையே இவ பிடிச்சிருக்கு னு சொல்ல மாட்டாளாம்...
அப்புறம் என்ன..
விட்டுட்டு இருக்க வேண்டியது தானே..
ஒரு நாள் மாறும்...அவன் தொங்குவான்ல அப்ப இருக்கு:mad:

நான் ஆரம்பத்திலிருந்து சொல்றேன்...இவன் வேண்டாம் டைவர்ஸ் பண்ணிடலாம்னு....கேட்க மாட்டேங்கிறாளே.....:cool:
அதான் சொல்லியாச்சே :(
ஓடிப்போனவனை வச்சு என்ன செய்ய....:rolleyes:
ஏன் துரத்திட்டு ஓடிறீங்க...
போக சொல்லுங்க..
Channel ல யாரையாவது லவ் பண்ண சொல்லுங்க..
ஹா... ஹா... ஹா..................
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் ரமேஷ் இருக்கிறானே...அவ மேல் லவ் சொல்றவனை இவனிடம் தான் அனுப்பி விடுவா....wait and see:p
அப்ப துண்டைக் காணும் துணியைக் காணும்னு அவளிடம் ஓடி வருவான்..:cool:
ஹா... ஹா... ஹா...............
அப்படியா?
இது நடக்குமா,
பொன்ஸ் செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top