புது விளக்கம்???
தானம் கொடுப்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம்....... யாருக்கும் கொடுக்கலாம்...... இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது......
ஒரு இக்கட்டில் கூட தானம் பெற்றிருக்கலாம்.....
கொடுத்தவன் அன்றாடங்காச்சியாக கூட இருக்கலாம்.....
மாட்டுக்கு பல் பார்த்து தான் வயது சொல்வார்கள்.......
பல அதிகம் இருந்தால் மூப்பு......
பல் தேய்ந்திருந்தால் மூப்பு.....
தானமாக கொடுத்த பொருளை ஆராயாதே என்பதற்காக சொல்லப்பட்டது......
பலனை எதிர்பார்த்தால் அது தானம் கிடையாது.......
மொய் cover மாதிரி ஆகிவிடும்......
உடல் தானம் உறுப்பு தானம் கண் தானம்..... என்ன பலன் எதிர்பார்த்து தானம் செய்கிறார்கள்......
எந்த பலனையும் எதிர்பாராமல் கொடுப்பது தான் தானம் தர்மம்.......
வெட்டியா உட்கார்ந்தால் தப்பு தப்பா தான் யோசனை போகும் போல.......
என்னோட வேண்டுகோள்......
சில பேருக்கு தமிழ் ரொம்ப நல்லா தெரியாது.......
விளக்கமும் தெரியாது......
இப்படி ஒரு விளக்கம் கொடுத்து குழப்புவதற்க்கு பதிலா உங்கள் கதையை comma போட்டு தொடரலாம்.......