Sangeetha Jaathi Mullai 3

Advertisement

ThangaMalar

Well-Known Member
சூப்பர் எப்பி சிஸ்:)
இருவரும் நல்லா சைட் அடிக்கிறாங்க;)
ரஞ்சனி யோசிக்கிறாளே ஈஸ் ஐஸ் எப்படி ஒத்து வருமோன்னு???
சங்கீதவர்ஷி மனதில் ஆழமான உணர்வு தோன்றியதா அண்ணா கூப்பிட மாட்டேன் சொல்ற அளவுக்கு....பொதுவாக வயதில் பெரியவங்களை அண்ணா கூப்பிடுவது இயல்புதான:rolleyes:
ஈஸ்வர் மனதும் தடுமாறுகிறது ..
இருவரும் எப்படி கையாள போறாங்க...
இந்த உணர்வுகளை..
அதை கையாள விஸ்வா தான் ரொம்ப திணறுறான், மேகா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top