Sandhipizhai 9

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

யாருன்னாவது தெரியுமா o_Oo_Oo_O
இதானே சசியும் வேற மாதிரி கேட்டான் :unsure::unsure::unsure:

அப்பா செமையா கேட்டுட்டு தான் விட்டிருக்கார்.......
அம்மாக்கு தெரியாமல் எப்படி???

இப்போ எல்லாம் ப்ரோமோஷன் வாங்கிட்டு, கார் வாங்கிட்டு, பிளாட் வாங்கிட்டு னு செட்டில் ஆகிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம் என்கிற மனப்பான்மை அதிகமா இருக்கு.....
அதுக்கப்புறம் பண்ணினாலும் சந்தோசமாவா இருகாங்க......
ஒன்னும் சொல்றதுக்கில்லை.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்

ரங்கேஸ்வர் ரொம்ப ரொம்ப பாவம்ப்பா
வேறென்ன சொல்லுறதுன்னு தெரியலை
Blood is thicker than water
கரெக்ட்தான்
ஆனால் ஆணோ பெண்ணோ யாராயிருந்தாலும் அந்த blood சூடா இருக்கும் பொழுது ஒரு அளவுக்குத்தான் ஆடணும்
கொலஸ்ட்ரால் ஓவரானால் கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டம்தான்
ஆனாலும் நறுமுகை நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி மகளிடம் ரங்கப்பா நாலு கேள்வி நல்லாவே கேட்டார்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ரங்கப்பா அருமையான அப்பா... அவர் கேட்ட கேள்வி எல்லாம் அருமை... பொண்ணு நம்பிக்கை துரோகம் பண்ணாலும், மகளை புரிஞ்சுகிட்டு இக்கட்டான நேரத்துல ஆறுதலா இருக்கிறார்...
 
Last edited:

Nagaspriya

Well-Known Member
என்ன ஒரு அருமையான அப்பா! முதலில் கோபம், பிறகு கலக்க ம், கடைசியில் பாசம். இவ்வளவு புரிதல் உள்ள அப்பாவை ஏமாற்ற எப்படி மனம் வந்தது வல்லிக்கு? வல்லி எப்போ சசியை மீட் பண்ண போறா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top