Sandhipizhai 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அப்பா சசியோட கூட்டு போல இருக்கே......

நறுவோட மேலதிகாரி தானா சசி......
வித்யுத் பையன்னு அவனுக்கு புரிஞ்சுடுச்சு........
ஆரவ்க்கு வேற தேதி இருக்கு........ அதென்னா சண்டையிட்டு வெளியே சென்ற அடுத்த மாதத்தின் கடைசி வாரம்...... 40-50 நாள் கணக்கு....... ஏதோ பிளான் போட்டு கவுத்துட்டானோ???
10 மாசத்துல 2 புள்ளை மாதிரியே கணக்கு இருக்கே.......
இல்லை தேதி fake???

எனக்கு ஒன்னு புரியலை....... அடிபட்டபிறகு இவ்ளோ யோசிக்கிற நீ முதலில் எப்படி அவனோட living together போன???
அப்போ மூளைக்கு வேலையில்லாமல் போய்டுச்சா???
செய்றது தப்புனு தெரியலையா??? அப்பாவும் இதே ரங்கப்பா தானே உன் அப்பா....... தெரிஞ்சா தொலைச்சிடுவார்னு அப்போ பயமா இல்லையா???
 
Last edited:

Pashy2k

Well-Known Member
Living together. நம்ப ஊர்க்கு தேவை இல்லாத விஷயம்.
முழுக்க westernised aa வாழ நம்மால முடியாது. அப்போ எதுக்கு இந்த விஷ பரிட்சை?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்

நறுமுகை ரொம்பவும் பாவம்தான்
இஷ்டமாவே ஏமாந்திருக்கிறாள்

ஒன்பது வருஷம் கழித்து அவனைப் பார்த்தப்போவே வீட்டு சாவியை மறந்தவள் முன்னாடி இவள் கூடவே இருந்து அவன் ஏமாற்றியதை எப்படி தெரிந்திருப்பாள்?
சசிசேகரன் திட்டம் போட்டு ஏமாற்றியிருக்கிறான் படுபாவி

அப்போ ஆரவ்வுக்கும் வித்யுத்துக்கும் இரண்டு மூன்று மாதங்கள்தான் வித்தியாசமா?

நறுமுகையிடம் நாளைக்கு சசி என்ன பேசப் போறான்?
என்ன பிரச்சனைன்னு எதுக்கு சொல்லுயூஷன் சொல்லப் போறான்?

ஆரவ்வுக்கும் அம்மாவா இருன்னு சொல்லுவானோ?
அப்போ இவாஞ்சலின் இல்லையா?
இறந்து விட்டாளா?
இல்லையென்றால் வித்யுத்தை தன்னிடம் ஒப்படைக்கக் கேட்பானோ?

எது எப்படியோ நல்ல அழகான வாசனையான பெண் என்ற அர்த்தத்தை நான் சொன்ன மாதிரியே இளிச்சவாய்ன்னு சசி சொல்லிட்டானே

இந்த அப்டேட்டிலும் ஆதிலக்ஷ்மிதான் இந்த நாவலின் ரைட்டர்ன்னு இன்னும் ஸ்ட்ராங்கா உறுதியாகுதுப்பா

இதில் ரங்கேஸ்வர் நிலைமைதான் ரொம்பவே பரிதாபம்
பெற்ற ஒரே பெண்ணுக்கு அளவற்ற சுதந்திரம் கொடுத்து ஓவரா நம்பிக்கை வைச்சதுக்கு வல்லி நல்ல பரிசு கொடுத்து விட்டாள்
பின்னே கல்யாணம்ன்னு ஒரு அங்கீகாரம் இல்லாமல் லிவிங் டுகெதர் வாழ்ந்தேன்னு சொல்லி வயிற்றில் பிள்ளையோடு வந்தால் எந்த பெற்றோர்தான் சந்தோஷப்படுவாங்க?
வாரியலாலேதான் நல்லா சாத்துவாங்க
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

"இவா" பெயருக்கு பின்னால இப்படி ஒரு விளக்கமா??? :rolleyes::rolleyes:

சசிக்கு விது தன்னோட பையன்னு தெரிஞ்சுடுச்சு.... இப்ப அதை பத்தி பேச கூப்பிடுறான்... ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top