Samuthiraa-8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அத்தனை வருடங்களாக,
ஆசையும், பாசமுமாக இருந்த
கணவனை, இந்த கிழட்டு டாக்,
அருணாசலத்தின்
துர்ப்போதனையால்
சடாரு=ன்னு வீசி எறிந்து
விட்டு வந்த சுதாம்மா,
அவங்கப்பனிடம்
பேசினால் என்ன?
பேசாவிட்டால், எங்களுக்கு
என்ன, கீதாஞ்சலி டியர்?
மூதேவி,
இவளெல்லாம், பெண்
குலத்திற்கே அவமானம்
 

banumathi jayaraman

Well-Known Member
நெஞ்சம், சுக்குநூறாய்
நொறுங்கிப் போனதா,
கிழவனுக்கு?
அப்படியா?
மனசு=ன்னு ஒன்னு
இருந்ததா, இந்த
அருணாச்சலம் டாக்
கிழவனுக்கு,
கீத்து செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
அது எப்படிப்பா. 16 வயசுல
ஒரு மகன்/பேரன்,
வந்தப்புறம் கூட,
ஒரே ஒரு மருமகன் மீது,
இந்த கிழவனுக்கு
அத்தனை வெறுப்பு,
கூடிக்கிட்டு போகுமா,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
பொண்ணும், பேரனும்
மட்டும் வேணுமாம்
மருமகன் மீது, தீராத
வெறுப்பாம்
நல்ல கதையாக இருக்கே,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க குருதயாள், இந்த
கிழவனுக்கு கொடுத்தது
போதாது,
இன்னும் நெத்தியடியாய்
நிறைய கொடுத்து
அவமானப்படுத்தணும்=ப்பா,
கீத்து செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top