ஒரு தாயாய் மனம் சமாதானமடைய முடியவில்லைஇயற்கை நம்மை
வஞ்சிக்கவில்லை மகனே..
நாமே நம்மை
வஞ்சித்துக் கொண்டோம்...
உன்னை தன் மடியில்
ஏந்திக்கொண்டே
பாடம் கற்பிக்கிறாள்
இயற்கை அன்னை!!
படிப்பினை எல்லாம்
அனைவருக்கும் சென்றடையுமா
தாயாய் கதறும் உள்ளம்
நஞ்சாய் ஏற்க மறுக்கும் உண்மை..
பஞ்சம் காக்க
இயற்கையை துன்புறுத்தி
தஞ்சமடைகிறோம்..
பிஞ்சுகளை இரையாக்கி
S.its responsibility of every one.y should we blame government.bama properaa irupomMay his soul rest in peace........
இதுவே கடைசியா இருக்கட்டும்........
இனிமேலாவது use ஆக bore wells நிரந்தரமாக மூட அரசை எதிர்பார்க்காமல் நாமே நடவடிக்கைஎடுப்போம்.........