Ramya Rajan's SN 9

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.தேவியோட ஒன்னு விட்ட அண்ணனா கம்பெனிக்கு வரும் போதே கையாடல் செஞ்சு மாட்டிக்கிட்டவன்,இப்போ யாழினி மாமனாரா ஆண் வாரிசு இல்லாததால நான் கம்பெனிய பார்த்துக்கறேன்னு வந்தா என்னவெல்லாம் செய்வானோo_Oo_Oo_O.

சிதம்பரம் தனியா போறதா சொல்லும் போதே அனுப்பியிருக்கலாம்:cautious::cautious:.ஒரே வீட்டுக்குள்ளே தனியா சமையல் செய்யறதுக்கு பேரு கூட்டுக்குடும்பமா:unsure::unsure::unsure:.தேவியும்,அவ அண்ணன் குடும்பமும் வேற பிரச்சனைய கிளப்பறதுக்கு முன் சொத்தை பிரிச்சு அனுப்புறது நல்லது:oops::oops::oops:.

எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கியதை யாரோ வந்து அழிக்கறதான்னு சோமசேகர் கோபப்படறது நியாயம் தான்:rolleyes::rolleyes:.பொண்ணுங்க இருந்தா பங்கு தரமாட்டாங்கன்னு ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்கறவங்க இருக்கறது தான்:cautious::cautious:சிதம்பரத்துக்கு,யாழினி மாமனாரின் சுயரூபம் தெரிய வருமா..

பவித்ரா அன்னைக்கு ஏன் அப்படி பண்ணேன்னு சொல்ல வர்றதை பிரபா கேட்க மாட்டேங்கறான், கேட்டா இந்த பிரச்சனைக்கு தீர்வு வருமா:unsure::unsure::unsure:.பவித்ரா இதை சரி செய்யறேன்னு வேற எந்த பிரச்சனையிலும் சிக்காம இருக்கனும் :oops::oops:.
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
தேவியை ஏதாவது செஞ்சு
வீட்ட விட்டு விரட்டுங்க
எல்லாமே சரியா போகும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top