Ramya Rajan's SN 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஒழுங்கா வேலை கேட்டு வரும்போது வேலையே கொடுத்திருக்கலாம் :LOL::LOL::LOL:
எத்தனை முறை சொல்வாமா இந்த டயலாக்........

ஒரு வருஷம் இருக்கும்ல :p:p:p
இந்த புள்ளைக்கு புரியலையே.......
சிவகாசி பட்டாசு மாதிரி பேச மட்டும் தான் செய்ற.....

மாமியாருக்கு என்ன வேணுமோ அதை செய்து அவங்க கிட்ட பேர் வாங்கிட்டான்......
இனியாச்சும் தன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பானா???

ரொம்பதான் இந்த தேவிக்கு........ வந்தால் வரட்டும்னு விடணும்......

நல்ல பாலிஸி தான் பவி.......
ஆனால் ஒர்க்கவுட் ஆகுமா இங்கே???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

வீட்டுக்கு ஏன் அடுத்த பரம்பரைக்கே முதல் வாரிசு
அந்த குழந்தையைப் பார்க்க தேவி மூதேவிக்கு மனசில்லையா?

நீ வராட்டி போ
அப்பா இல்லாத பிரபாவுக்கு அப்பா ஸ்தானத்தில் இருக்கும் சிதம்பரத்தையும் போக விடாமல் கெடுத்துட்டாளே மூதேவி தேவி

பவித்ரா சொல் பேச்சு கேட்டுத்தான் ஊருக்கே பாடம் சொல்லித் தரும் யாழினி ஓடிப் போய் கல்யாணம் செஞ்சாளா?
செம காமெடி நல்ல தமாஷ்தான்
யாழினி என்ன பப்பாவா?

ஒரு மகனாக மாமியாருக்கு அவன் செய்ய வேண்டிய கடமையை பிரபாகரன் செய்துட்டான்
உன் கடமையை நீ எப்படி சரியா செய்யப் போறே, பவித்ரா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top