ஒழுங்கா வேலை கேட்டு வரும்போது வேலையே கொடுத்திருக்கலாம்
எத்தனை முறை சொல்வாமா இந்த டயலாக்........
ஒரு வருஷம் இருக்கும்ல
இந்த புள்ளைக்கு புரியலையே.......
சிவகாசி பட்டாசு மாதிரி பேச மட்டும் தான் செய்ற.....
மாமியாருக்கு என்ன வேணுமோ அதை செய்து அவங்க கிட்ட பேர் வாங்கிட்டான்......
இனியாச்சும் தன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பானா???
ரொம்பதான் இந்த தேவிக்கு........ வந்தால் வரட்டும்னு விடணும்......
நல்ல பாலிஸி தான் பவி.......
ஆனால் ஒர்க்கவுட் ஆகுமா இங்கே???