Ramya Rajan's Sangeetha Swarangal 3

Advertisement

Suvitha

Well-Known Member
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு...
என் உள்நெஞ்சம் சொல்கின்றது ...
பூவோடு பேசாத காற்றென்ன காற்று...
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது ...
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்..
எந்தன் பெண்மை பூ பூக்கவே..
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்..
நான் பிறக்கும் போது, நீ
உந்தன் கையில் என்னை ஏந்திகொள்ளத்தான்..


அரவிந்தனின் கன்னக்குழியில் திலோ அழகாகவே தடுக்கி விழுந்துட்டா...
 

kayalmuthu

Well-Known Member
திலோ மா இப்படி தொப்புக்கட்டி ன்னு காதல் ல்ல விழுதுடியே புள்ள.
அவன் pakkurathe சரி இல்லயே
உன்னை வேணாம் ன்னு சொல்லிடுவனா....
இன்டெரெஸ்டிங் ud sis
 

தரணி

Well-Known Member
திலோ நீ full surrender ஆகிட்ட அரவிந்த் கிட்ட....ஆனா அந்த பக்கம் ஒண்ணுமே ரியாக்ஷனே இல்லையே....அப்படி என்ன தான் நடந்து இருக்கும் அவனோட முதல் திருமணத்தில் .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top