உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு...
என் உள்நெஞ்சம் சொல்கின்றது ...
பூவோடு பேசாத காற்றென்ன காற்று...
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது ...
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்..
எந்தன் பெண்மை பூ பூக்கவே..
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்..
நான் பிறக்கும் போது, நீ
உந்தன் கையில் என்னை ஏந்திகொள்ளத்தான்..
அரவிந்தனின் கன்னக்குழியில் திலோ அழகாகவே தடுக்கி விழுந்துட்டா...