Ramya Rajan's Sangeetha Swarangal 21

Advertisement

Suvitha

Well-Known Member
அழகான குடும்பம்...வைதேகி அம்மா சொல்லுற மாதிரி சுத்திப்போடத்தான் வேணுங்க, ஆனால் முழு குடும்பத்துக்கும் சேர்த்து...

"ஆசை ஆசையாய் இருக்கிறதே
இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகிற இன்பம்
அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்..."
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனந்தம் விளையாடும் வீடு -இது
ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு

ஒரு நூல் கொண்டு உருவான மாலை (2)
இன்பம் நாள் தோறும் பூ பூக்கும் சோலை
இது ஆனந்தம் விளையாடும் வீடு

நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம் (2)
அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு
அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு
ஆனந்தம் விளையாடும் வீடு -இது (2)

மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் (2)
எடுத்தாலும் என்ன எழேழு பிறவி
நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி
ஆனந்தம் விளையாடும் வீடு..............

இமை போல இரண்டு விழிகாக்கும் தாயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே (2)
நீ தானே எங்கள் திருக்கோயில் விளக்கு
நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு
இரு-ஆனந்தம் விளையாடும் வீடு -
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top