Ramya Rajan's Pani Sinthum Sooriyan 33

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா.........

பயத்தை காட்டாதே........ அவன் குஷியாடுவான்........:D:D:D
காட்டுறதே அவ பயப்படணும்னு தானே.......:p:p:p

ஹனிமூன்????:eek::eek::eek:

ஆதித்யா பூதம் வெளியே வந்துவிட்டது.......
உண்மையை புரிந்து தெளிந்துவிட்டான்.......

ராம் அம்மா ஏன் பேசாமலே இருக்காங்க..........
இந்த அபர்ணாவும் பேச try பண்ணலலையே........

ராம் வேலியில் போற ஓணானை பிடிக்க போறானா??????
பாத்துடா....... அம்மா வீட்டுக்கு போயிடப்போறா..........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, பூனைக்குட்டி வெளியில
வந்திடுச்சு
அபர்ணாவிடம் ஆதித்யன் என்ன
உறண்டை இழுத்தான்-னு தெரிஞ்சு
போச்சு
இந்த நீலிமாப் பீடையாலேத்தான்
அபர்ணாவையும் ஆதி தப்பா
நினைச்சிருக்கான்

ஹா... ஹா... ஹா...........
ராமுக்கும் நல்லா நல்லா
கிடைச்சுது
இவனும்தானே அப்புவைத் தப்பா
நினைச்சான்=னு நான் நினைச்சு
முடிக்குமுன்னாலே ராம் தம்பிக்கு
அபர்ணா நல்லா செமையா
கொடுத்துட்டாள்
ம்ம்ம்……………அந்த பயம்
இருக்கட்டும், ராமுப் பையா
ஹா... ஹா... ஹா...........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top