Ramya Rajan's Pani Sinthum Sooriyan 12

Advertisement

Suvitha

Well-Known Member
கார்த்திக் மேல அகிலாவுக்கு காதல் இருக்கிறது...
ஆனால் சூடு கண்ட பூனையின் ஒதுக்கம் அவளோடது...
அவளோட பயத்தை போக்க கார்த்திக் என்ன பண்ண போறான்...

பலே!! தைரியம் தான் அபர்ணாவுக்கு...
காதலிப்பவனை தூக்கிடுவாளாம்மா:D
அபர்ணா அம்மா மாதிரி புரிதலோடு பெற்றோர் இருந்தால் அருமையாக இருக்கும்..

ராமோட நிலைமையும் பரிதாபம் தான்.
மனது நிறைய ஆசை இருந்தும்,தன் அம்மாவின் குடும்ப வாழ்க்கையை சீரழித்த பெண்ணின் குடும்பத்தில் பிறந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக அபர்ணாவை விலக்கி நிறுத்துகிறான்..
என்ன தான் இதற்கு தீர்வோ!!!

தொடர் பதிவிற்கு நன்றி ரம்யா..
அடுத்து என்ன???
ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...:)
 

Devi29

Well-Known Member
Nice epi sis .suganya purithalana amma...akaluku poramai thalai thokuthu irunthalum karthik udan thirumanam vendama&aparna aval annanukku vendama ram aparna vai accept pannuvana waiting eagerly sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top