Ramya Rajan's Pani Sinthum Sooriyan 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னோட க கு கொஞ்சூண்டு
சறுக்கிருச்சு போலவே, ரம்யா செல்லம்
நான் மகனாக நினைத்த சரண்,
மருமகனாகி விட்டார்
அகிலாண்டேஸ்வரிக்கு ஒரு பெண்
இருக்கலாம்-ன்னு எனக்கு
தோணலையே, ரம்யா டியர்?

தாயின் வாழ்க்கையைக் கெடுத்த
நீலிமாவுடனும் தந்தையுடனும்
பேசக்கூட விருப்பப்படாத ராம்
பிரகாஷ், அபர்ணா, நீலிமாவோட
அண்ணன் மகள்-ன்னு தெரிந்தால்,
அவளுடன் பழகுவானா, ரம்யா
ராஜன் டியர்?
அபர்ணா, நீலிமாவின் ஜாடையில்
இருப்பது ராம் பிரகாஷுக்கு
தெரியலை போல

ஆனாலும் இந்த பிரகாஷ் செய்வது
ரொம்பவே அநியாயம் பா
முதல் மனைவி ஸ்வர்ணா
இருக்குமிடத்தில் கூட இவர்
வரமாட்டாராமா?
ஸ்வர்ணாம்பிகை போன பிறகு
தான் பிரகாஷ் வரணுமா?
ஒருவேளை அகிலாவின்
கட்டளையோ?

அம்மா கொண்டு வந்த
பெண்-ங்கிறதாலே ஸ்வர்ணாவை
பிரகாஷுக்கு பிடிக்கலையா?
அப்புறம் எப்படி இரண்டு குழந்தைகள்,
ராம் பிரகாஷ் and அகிலா பிரகாஷ்?

எது, எப்படியோ?
ஆரம்பமே சூப்பராக இருக்கு,
ரம்யா ராஜன் டியர்
 
Last edited:

aravin22

Well-Known Member
Hi mam

வழக்கம்போல் ஆரம்பம் இனிதாகவே இருந்தது .

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top