Ramya Rajan's Kandukondaen Kaathalai 2 ( Re Run )

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

:LOL::LOL::LOL: செம அட்டாக்...... இப்படித்தான் பண்ணனும்....... இல்லைனா ரொம்ப பேசுவாங்க தான்........
இனி வலிக்குமே......

கல்யாணம் ஆகாதவங்களுக்கு 10 பிரச்னைனா ஆனவங்களுக்கு 1000 பிரச்சனை.......
இக்கரைக்கு அக்கரை பச்சை.....
அதுக்காக வீட்டிலும் வச்சிருக்கமாட்டாங்களே......
கலா தம்பி எப்போ வருவானோ???

ரெண்டு பொண்ணுங்க இருந்தால் இது ஒரு பிரச்சனை......
இப்போ அக்காக்கு முந்தி தங்கைக்கா???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.பையன் எழுதாமல் இருந்ததுக்கு ஆசிரியரை குறை சொன்னவர்,இரண்டு நாட்கள் எழுதி முடித்த பின் தாமதமாக வரவும் மகனை கண்டிக்கிறார்:oops::oops:.

மேலே படிக்கனும்னு சொன்ன சுபா,சொந்த வீடு,கார்,நல்ல வேலை,மாப்பிள்ளை என கேட்டு வரவும்,
நான் முதல்ல பொறந்திருக்க கூடாதான்னு சொல்றாளே:mad::mad::mad:.

சுமி தான் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டால்,தன் குடும்பத்தின் நிலை என்ன ஆகுமோ என நினைக்கிறாள்:unsure::unsure:.மாப்பிள்ளை கலாவதியின் தம்பியா:):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top