Ramya Rajan SN 2 ( Re Run )

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

தூங்கிட மாட்ட இல்ல :LOL::LOL::LOL:
தூங்கினாலும் தூங்கிடுவேன் எதுக்கும் இப்போவே குட் நைட் சொல்லிடுறேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அய்யோ பொம்பளைங்க :mad::mad::mad:
அம்மாக்கு அப்படியொரு கவலை......... மகன் மருமகளை திட்டினால் அவ்ளோ சந்தோசம்........
இவ்ளோ நாள் பார்த்துக்கிட்டே பையன் அப்படி விட்டுடுவானா னு ஒரு நம்பிக்கை இல்லையே.......

இந்த வசுந்தரா க்கும் கொழுப்பு அதிகம் தான்....... இங்கேயே டேரா போடுற பொம்பளையை ஒவ்வொரு நேரமும் வாங்க னு சொல்வாங்களா???

பிரபாகர் ஆசையா கட்டிக்கிகிட்ட பொண்ணை என்ன பண்ண போறாங்களோ???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

அடக் கொடுமையே
தினமும் நைட் லேட்டா போயிட்டு காலையில் சீக்கிரமா வந்த சொத்தையை வாங்கன்னு கூப்பிடணுமா?
இதுக்கு ஒரு பஞ்சாயத்தா?

ஏன் வசுந்தரா?
இரண்டாவது தெருவில் இருக்கும் வீட்டுக்கு தினமும் போகாட்டி என்ன?
ஒருவேளை உன் வீடு எதுன்னு உனக்கு மறந்துடுமோ?

வயசுப் பொண்ணுங்க இருக்கும் வீட்டில் கொஞ்சம் நிதானமாகத்தான் நடந்துக்கணும்
ஆனால் நம்ம பிரபாகரன் ரொம்பவே நிதானமா இருந்துட்டான் போலவே

பொண்டாட்டி மாசமாயிருக்கிறாள்ன்னு தெரிஞ்சாச்சு
இனி என்ன செய்யப் போறே, பிரபா?
மார்த்தாண்டம் வேற சீண்டி விட்டுட்டான்

கூட்டுக் குடும்பத்தில் சின்ன சித்தி சித்ராதான் கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு

தேவி சித்தி ஸ்ரீதேவியா இல்லாட்டியும் மூதேவியா இருப்பாளோ?
அத்தை பொண்ணு தர்ஷினியுடன் கூட்டணி வைத்திருக்கும் இவள் பெத்த பொண்ணு யாழினினினிஇஇஇ எப்படி?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.பிரபாகர் வயசு பிள்ளைங்களை வச்சுட்டு ரூம் அலங்காரம் வேணாம்னு தானே சொன்னான்:unsure::unsure:.அதுக்கு ஏன் வசுந்தரா நக்கலா சிரிக்குது:oops::oops::oops:.

சித்ராவும்,காமினியும்,பவித்ராவிடம் பிரியமாக இருக்க,தன்னை திருமணம் செய்யாமல் பவித்ராவை
திருமணம் செய்த கோபத்தில் தர்ஷினியும்,அவளுடனே இருக்கும் யாழினி இவர்களால் பவித்ராவுக்கு பிரச்சனை வருமா...:unsure::unsure::unsure:.

வீட்டில் எல்லாம் விஷயமும் பிரபாவிடம் கேட்டு செய்ய,பொண்ணை பார்த்ததும் பிடிச்சிருக்கு கட்டி வைக்க சொன்னது மட்டும் குத்தமா:cautious::cautious:.திலகாவோட பயத்தை போக்காம வசுந்தரா,தேவி தூண்டி விடறாளுங்க பொம்பளைங்களா இவளுங்க ராட்சஷிங்க:devilish::devilish::devilish:.

கல்யாணம் ஆன ரெண்டு நாள்ல வசுந்தரா பேச்சை கேட்டு மகன்ட்ட போட்டு கொடுக்குதே திலகா, இதுவே பவித்ரா கிட்ட கேட்க வேண்டியது தானே:mad::mad:.பிரபாகர்,பவித்ராவை கண்டிச்சதுல ரெண்டு பேரும் அல்பமா சந்தோஷப்படறாங்க என்ன ஜென்மங்களோ:devilish::devilish:.

வசுந்தரா நைட்டு லேட்டா போயிட்டு,காலையிலே சீக்கிரமா வருமாo_Oo_Oo_O.இதோட மருமகள்ட்ட
இது பாச்சா பலிக்கலியா இங்கேயே கிடக்கு:oops::oops:.அம்மாவும்,பொண்ணும் இங்கேயே இருந்து என்னென்ன கலகம் பண்ணுவாங்களோ:eek::eek:.

ஆசைபட்டு கல்யாணம் பண்ணா மட்டும் போதாது,அம்மா சொல்றதை கேட்டு ஆடாம,என்ன நடந்ததுனு கேட்டு பொறுமையா பேசனும்,அவள நல்லபடியா பார்த்துக்கனும் என பிரபாகர் புரிஞ்சுக்குவானா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top