Radhaikku Sonna Vedham - 2

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
படிக்கும் போதே பேசி
பரிட்சை முடிந்ததும்
கல்யாணம்...
பாவம் அவளது இளமை பருவம்...
துள்ளி திரிய வேண்டிய வயதில் பொறுப்பு தளை...
தளைகளை பூட்டி விட்டார்கள்..
நன்றி மலர்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பழனியம்மாவை,
பரீட்சை எழுதச்
செல்லத்தாய்,
சொல்லிட்டாரே
I am so happy,
பொன்ஸ் டியர்
நீங்க மகிழ்ச்சி என்றால் ..நானும் மகிழ்ச்சி தான் பானு டியர்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தமிழம்மாதான், பாவம்
நல்லதைச்
சொல்ல வந்து,
சிவகாமியம்மாவிடம்
வாங்கிக்
கட்டிக்கொண்டார்,
பொன்ஸ் செல்லம்
இன்றைய நல்ல ஆசிரியர்கள் எல்லாம் பாவம் தான்..பானு.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏன்மா, தமிழம்மா?
செல்லத்தாயம்மா,
இருக்கும் பொழுது,
நீங்கள் வந்திருக்கக்
கூடாதாம்மா?
வாங்கி கட்டணும்னு விதி இருக்கே..மாற்ற முடியாது பானு டியர்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆனால், சிவகாமியம்மா
சொல்வதும்
நியாயம்=தானே,
பொன்ஸ் டியர்?
நன்றாகப் படித்து,
வேலைக்கு போய்,
சம்பாதித்து,
நல்ல வரனாக வந்தால்,
கல்யாணம் செய்வதை
சிவகாமி, இப்பொழுதே
செய்கிறார்,
அவ்வளவு=தானே,
பொன்ஸ் செல்லம்?
அதானே ..அவங்க செய்வதும் நன்மையே ...அவங்களை பொருத்த வரை..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top