Raasitha's Karuvarai Kural - A Short Story

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த "கருவறைக் குரல்" சிறுகதை
மிகவும் அருமையாக இருக்குப்பா,
ராசிதா டியர்
பெற்றோரை இழந்து தாய்மாமனின்
பராமரிப்பில் வளர்ந்த வானவன்,
கருவில் இருக்கும்பொழுது
அன்னை அல்லி தேவி போட்ட
சபதத்தை அவன் வளர்ந்து
பெரியவனான பின் சரியான
சமயத்தில் கொற்றவை
தெய்வத்தின் அருளால்
வானவனின் காதில் ஒலிக்க
செய்து தந்தையை வஞ்சகமாக
கொன்றவனை, நிறைமாத
கர்ப்பிணியான தாயை
இழிவாக பார்த்தவனை
கொன்று பழி தீர்க்கும்
அருமையான சிறுகதை
ரொம்பவே நல்லாயிருக்குப்பா
இன்னும் கொஞ்சம் இருந்தால்
நன்றாக இருக்குமே-ன்னு
நினைக்க வைத்தது,
ராசிதா டியர்
 
Last edited:

Raasitha

Writers Team
Tamil Novel Writer
இந்த "கருவறைக் குரல்" சிறுகதை
மிகவும் அருமையாக இருக்குப்பா,
ராசிதா டியர்
பெற்றோரை இழந்து தாய்மாமனின்
பராமரிப்பில் வளர்ந்த வானவன்,
கருவில் இருக்கும்பொழுது
அன்னை அல்லி தேவி போட்ட
சபதத்தை அவன் வளர்ந்து
பெரியவனான பின் சரியான
சமயத்தில் கொற்றவை
தெய்வத்தின் அருளால்
வானவனின் காதில் ஒலிக்க
செய்து தந்தையை வஞ்சகமாக
கொன்றவனை, நிறைமாத
கர்ப்பிணியான தாயை
இழிவாக பார்த்தவனை
கொன்று பழி தீர்க்கும்
அருமையான சிறுகதை
ரொம்பவே நல்லாயிருக்குப்பா
இன்னும் கொஞ்சம் இருந்தால்
நன்றாக இருக்குமே-ன்னு
நினைக்க வைத்தது,
ராசிதா டியர்
Thanks much ka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top